வன்முறையைத் தூண்டும் விதமாக பேசியதாக புகார்
விசாரணைக்கு நேரில் ஆஜராக சீமானுக்கு அழைப்பாணை! ஈரோடு காவல்துறையினர் வழங்கினர் சென்னை,பிப்.18- ஈரோடு கிழக்குத் தொகுதி…
மும்மொழிக் கொள்கை “ஒன்றிய அரசின் தடித்தனத்தை தமிழர்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள்”
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை,பிப்.16 “மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டுக்கு நிதி கிடையாது” என்று…
காற்றாலை மின்சாரம், பசுமை போக்குவரத்து தொடர்பான புத்தாக்க தொழில் துறைக்கான தேசிய மாநாடு
சென்னை, பிப்.16- சுற்றுச்சூழல் மறுசீரமமைப்பில் முன்னணி செயற்பாட்டாளராக தனது பங்கை மேலும் வலுப்படுத்தும் வகையில், “சுற்றுச்சூழல்…
அய்யப்பன் காப்பாற்றவில்லையே! 3 அய்யப்ப பக்தர்கள் உள்பட 9 பேர் பலி: 19 பேர் படுகாயம்
சென்னை,பிப்.16- தென்மாவட்டங்களில் அடுத்தடுத்து நடந்த சாலை விபத்தில் 3 அய்யப்ப பக்தர்கள் உட்பட 8 பேர்…
ஜாதி என்ற தேவையில்லாத சுமையை இன்றும் சுமக்கின்றனர் சென்னை உயர்நீதிமன்றம் கவலை!
சென்னை,பிப்.16- ‘அரசியல் சாசனம் வகுத்து, 75 ஆண்டுகள் கடந்தும், ஜாதி என்ற தேவையில்லாத சுமையை, சமூகத்தில்…
விரல் நுனியில் செய்திகள்! அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் தொடுதிரை வசதி
சென்னை, பிப். 11- சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் விரல் நுனியில் செய்தித் தாள்கள், பருவ…
முதல்முறையாக பணி நியமனம் செய்யப்படும் அரசு மருத்துவர்களுக்கு அவரவர் விரும்பிய இடங்களில் பணி நியமனம்
அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல் சென்னை,பிப்.11- அரசு மருத்துவர்கள் அவரவர் இடங்களி லேயே பணியாற்றும் சூழல் ஏற்பட்டிருப்பதாக…
மதவெறி சக்திகளின் சூழ்ச்சிகளை முறியடிக்க மதச்சார்பற்ற சக்திகள் ஒன்றிணைய வேண்டும்
மதச்சார்பற்ற கட்சிகளின் கூட்டறிக்கை சென்னை,பிப்.11- மதவெறி சக்திகளின் சூழ்ச்சிகளை முறியடித்து, மதவெறி அமைப்புகளை தமிழ்நாடு மக்கள்…
ஈரோடு கிழக்குத் தொகுதி எம்.எல்.ஏ.வாக வி.சி.சந்திரகுமார் பதவி ஏற்றார்
சென்னை,பிப்.11- ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ-வாக வி.சி.சந்திரகுமார் பதவியேற்றுக் கொண்டார். சென்னை தலைமைச் செயலகத்தில் சட்டப்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
11.2.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * மும்மொழிக் கொள்கையை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்காது, மக்களவையில் தயாநிதி…