ஊன்றிப்படித்து உண்மையினை வாழ்வு நெறியாக ஆக்குவோம்!
சுயமரியாதைக் குடும்பத்தின் கொள்கைச் சீலர்கள்! சுயமரியாதை இயக்க நூற்றாண்டு கட்டுரைத் தொடர் (12) நோய்க்கு மருந்து…
ஊன்றிப்படித்து உண்மையினை வாழ்வு நெறியாக ஆக்குவோம்! சுயமரியாதை இயக்கம் ஒரு வீர காவியம்! வெற்றி வரலாறு!!
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு கட்டுரைத் தொடர் (11) - கி.வீரமணி – 1925 இல் ஈரோட்டில்…
இந்நாள் – அந்நாள்!
சுயமரியாதை இயக்கத் தலைவர் ஈ.வெ. இராமசாமி அவர்களுக்கு ‘பெரியார்’ என்ற பட்டம் அளிக்கப்பட்ட நாள் பெரியார்…
நவம்பர் 26 இல் ஈரோட்டில் நடைபெறும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவுக்கு தனி வாகனத்தில் பங்கேற்க திண்டிவனம் மாவட்ட இளைஞரணி கலந்துரையாடலில் முடிவு
திண்டிவனம், நவ.9- திண்டிவனம் மாவட்ட இளைஞரணி கலந்துரை யாடல் கூட்டம் தந்தை பெரியார் படிப்பகத்தில் 2.11.2024…
ஊன்றிப்படித்து உண்மையினை வாழ்வு நெறியாக ஆக்குவோம்! சுயமரியாதை இயக்க நூற்றாண்டில் ஒரு வரலாற்றுப் பின்னணி!
கட்டுரைத் தொடர் (8) - கி.வீரமணி – “சுயமரியாதை இயக்கம் ஏன்? எப்படி? சாதனைகள்!'' என்கிற…
இந்துமத தத்துவம் 19.08.1928 – குடிஅரசிலிருந்து…
திருப்பதியில் திருப்பதி தேவஸ்தான பண்டில் நடைபெறும் ஒரு பள்ளிக்கூடத்தில் சமஸ்கிருத வியாகரணை வகுப்பில் பார்ப்பனரல்லாத பிள்ளைகளைச்…
புராணப் புரட்டை புரிந்து கொள்ளுங்கள் பணச் செலவும், நேரச் செலவும் செய்யாதீர்கள்!
தந்தை பெரியார் படித்தவர்கள், பணக்காரர்கள், உத்தி யோகஸ்தர்களிடம் அறிவாராய்ச்சியை எதிர் பார்க்க முடியுமா? - தந்தை…
நமது இலட்சியம்
உலகில் எந்த எந்த ஸ்தாபனங்களால், எந்த எந்த வகுப்புக் கூட்டங்களால் மனித சமூகத்திற்கு இடைஞ்சல்களும், சமத்துவத்திற்கும்,…
பாஞ்சாலம் கிளைக் கழகத்தின் சார்பில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா,
மூடநம்பிக்கை ஒழிப்பு, பெண்ணுரிமை பாதுகாப்பு விளக்கப் பொதுக்கூட்டம் திண்டிவனம், அக்.17- திண்டிவனம் கழக மாவட்டம் பாஞ்சாலம்…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு தந்தை பெரியார் 146ஆம் ஆண்டு பிறந்த நாள் மலர்
1925ஆம் ஆண்டு, தமிழ்நாடு வரலாற்றில் ஒரு மாபெரும் திருப்புமுனையை ஏற்படுத்திய ஆண்டாகும். சேரன்மாதேவி குருகுலப் போராட்டம்,…