Tag: குடிஅரசு

எது தற்கொலை?

ஓய்வு, சலிப்பு என்பனவற்றைத் தற்கொலை என்றே கருதுகிறேன். (19.1.1936, “குடிஅரசு”)

Viduthalai

நாத்திகமே நல்வழி

உண்மையாய் ஜாதி பேதத்தையும், ஜாதி இழிவையும், வருணாசிரம தர்மத்தையும், சூத்திரத் தன்மையையும் ஒழிக்க வேண்டுமானால் எப்படியாவது…

Viduthalai

துன்பத்தின் காரணம்

மனிதனுக்கு இருக்கும் தரித்திரமும், துன்பமும், குறையும் என்பதெல்லாம் மற்றவனைவிட நாம் அதிகமாய்க் கஷ்டப் படுகின்றோமே, மற்றவனைவிட…

Viduthalai

மோட்ச – நரகப் பித்தலாட்டம்

மக்களுலகில் வறுமையும், ஏமாற்றும், அக்கிரமங்களும் இந்த மோட்ச - நரகப் பைத்தியத்தினாலும், பிராயச்சித்தம் என்னும் பித்தலாட்டத்தாலும்…

Viduthalai

ஆரம்ப ஆசிரியர்கள்

ஆரம்ப ஆசிரியர்கள் என்ற பெயரையே யாருக்கு உபயோகப்படுத்தலாமென்றால், முதலில் நமது பெண் மக்களுக்குத்தான் உபயோகப்படுத்த லாம்.…

Viduthalai

எல்லாம் கடவுள் செயலா?

ஜாதி உயர்வு - தாழ்வு, செல்வம் - தரித்திரம், எசமான் - அடிமை ஆகியவர்களுக்குக் கடவுளும்,…

Viduthalai

நாத்திக எதிரிகள் யார்?

நாத்திக விஷயத்தில் இப்போது ஆத்திரம் காட்டுபவர்கள் எல்லாம் - மதப்பிரச்சாரத்தினால் வாழலாம் என்று கருதுகின்றவர்களும், மதப்…

Viduthalai

பொதுவுடைமை ஒரு கணக்கு

பொதுவுடைமைக் கொள்கையின் கட்சி இலட்சியம் - உலகம் பூராவும் ஒரு குடும்பம்; உலக மக்கள் எல்லோரும்…

Viduthalai

பகுத்தறிவில் சிலர் ஆதிக்கம்

மனித சமுக நன்மைக்காக - மக்கள் சரீர உழைப் பினின்றும் கால தாமதத்தில் இருந்தும் காப்பாற்றப்படவும்,…

Viduthalai

பக்தி

‘‘பக்தி எதிலிருந்து வளரு கின்றது? ஆசையில் இருந்தும், அன்னியர் மதிப்பிலிருந்தும் வளருகின்றது.’ - (‘குடிஅரசு’, 28.10.1943)

Viduthalai