4.5.2025 ஞாயிற்றுக்கிழமை கோவை கு.இராமகிருட்டிணன் 75ஆம் ஆண்டு பவள விழா
மாலை 5.30 மணி இடம்: மாநகராட்சி கலையரங்கம், இரத்தினசபாபதிபுரம், கோவை. வாழ்த்தரங்கம் வாழ்த்துரை: ஆசிரியர் கி.வீரமணி…
சமூகநீதி என்பது திராவிடர் இயக்கத்தின் உயிர் மூச்சு!
ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் ஜாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்ற முடிவு பெரியார் மண்ணின் தொடர்…
நூறாண்டு காணும் ‘குடிஅரசு’ – வாழியவே!
மே திங்கள் இரண்டாம் நாள் நமது சமுதாய வரலாற்றிலே மறக்கப்படவே முடியாத ஒரு திருப்புமுனை நாள்!…
அகஸ்தியப் புரட்டு-ஆரிய பண்பாட்டுப் படையெடுப்புக் கண்டன மாநாட்டில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்களுக்கு தமிழர் தலைவர் பொன்னாடை
அகஸ்தியப் புரட்டு-ஆரிய பண்பாட்டுப் படையெடுப்புக் கண்டன மாநாட்டில் பங்கேற்ற சிறப்பு விருந்தினர்கள் உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்…
கழகத் தலைவரின் மே நாள் வாழ்த்து!
நாளை (1.5.2025) மே முதல் நாள்; தொழிலாளிகள் உரிமைகளை வென்றெடுத்த நாள்! ‘‘காண்பதெல்லாம் தொழிலாளி செய்தான்…
முதலமைச்சருக்கு ஒத்துழைப்பு நல்கும் அனைவருக்கும் பாராட்டு!
* 36 நாள்களாக நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் இந்தியாவின் இதர மாநிலங்களுக்கெல்லாம் முன்னோடியான எடுத்துக்காட்டு! …
தமிழ்நாடு, இந்தியா மட்டுமல்ல, உலக நாடுகளிலே ‘‘தமிழ் மொழி வார வளர்ச்சி நாள்’’ சிறப்பாகக் கொண்டாடப்படும்!
சென்னை, ஏப்.29– புரட்சிக்கவிஞரின் நூற்றாண்டு விழாவில்கூட இல்லாத ஒரு தனிச் சிறப்பு, இவ்வாண்டு! தமிழ்நாடு, இந்தியா…
அய்ம்பெரும் விழா
1.5.2025 வியாழக்கிழமை புதுப்பிக்கப்பட்ட தந்தை பெரியார் படிப்பகம், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி நூலகம், தனிப்பயிற்சி…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு அடிச்சுவடுகள்! குடிஅரசு ஏட்டின் நூற்றாண்டு நிறைவு (2.5.1925 – 2.5.2025) ‘குடிஅரசு’ தோற்றமும் இலக்கும் (2)
கி.வீரமணி எதைக் கண்டித்திருக்கின்றேன், எதைக் கண்டிக்கவில்லை என்பது எனக்கு ஞாபகத்திற்கு வரமாட்டேன் என்கின்றது. இன்னமும்…
எந்த ஆண்டிலும் அவர் பெறாத பெருமை, புகழை, உலகளாவிய நிலையில், இவ்வாண்டு அவர் பெறுகிறார்! எத்திக்கும் தித்திக்கும் நமது முதலமைச்சரின் அறிவிப்பால்!
இன்று (29.4.2025) புரட்சிக்கவிஞரின் 135 ஆம் ஆண்டு பிறந்த நாள்! உறுதியுடன் ஈரோட்டுப் பாதையில் இறுதிவரை…