ஒன்றிய அரசு, பேரிடராக அறிவித்து – தமிழ்நாடு முதலமைச்சர் கோரும் நிதியை உடனடியாக அளிக்கவேண்டும்! தமிழ்நாடு அரசின் நிவாரணப் பணிகள் பாராட்டத்தக்கவை! தமிழர் தலைவர் ஆசிரியர் விடுத்துள்ள முக்கிய அறிக்கை
* தென்மாவட்டங்களில் மழை-வெள்ளத்தால் மக்களின் அவதி கொஞ்சநஞ்சமல்ல! * அரசியல்வாதிகள் அரசியல் செய்ய இதுவல்ல தருணம்!…
தந்தை பெரியாரின் இறுதி முழக்கத்தின் 50 ஆம் ஆண்டு வரும் டிசம்பர் 19 தந்தை பெரியார் மறைவிற்குப் பிறகு நாம் கண்ட களங்கள் – சந்தித்த அறைகூவல்கள் ஏராளம்! ஏராளம்!!
டிசம்பர் 19 முதல் 30 ஆம் தேதிவரை தமிழ்நாடு தழுவிய அளவில் பிரச்சாரப் பெருமழை நடக்கட்டும்!…