தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார்
பழனி தி.க. சேது அவர்களின் குடும்பத்தின் சார்பில் திராவிடர் கழக துணைப் பொதுச்செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி,…
அக்டோபர்-1 நாகையில் தமிழர் தலைவர் ஆசிரியர் தலைமையில் ஆர்ப்பாட்டம் நாகை அக்கரைப்பேட்டை மீனவர் அமைப்பினருக்கு அழைப்பு
நாகை, செப்.28 தமிழ்நாட்டு மீனவர்களை மொட்டை அடித்து அவமானப் படுத்தும் இலங்கை அரசை கண்டித்து தமிழர்…
தெலங்கானா சட்டமன்ற மேலவை எதிர்க்கட்சித் தலைவர் கழகத் தலைவர் ஆசிரியருடன் சந்திப்பு
பாரதிய ராஷ்டிர சேனா கட்சியைச் சேர்ந்த தெலங்கானா சட்டமன்றத்தின் முதல் அவைத் தலைவர் பந்தா பிரகாஷ்,…
அக்டோபர் 1 உலக முதியோர் நாள் சிந்தனைத் துளிகள்! -கி.வீரமணி
*முதியோர்களானாலும், மூப்புக்கு இரையாகாமல், மனதால் 'துருதுரு வென்று' உள்ளவர்கள். அது பொது வாழ்வில் - எப்போதும்…
புத்தகத்தை வழங்கினார்
திராவிட முன்னேற்றக் கழக செய்தித் தொடர்பாளர் சூரியா கிருஷ்ணமூர்த்தி, தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களைச்…
தமிழ்நாட்டு மீனவர்களை மொட்டை அடித்து அவமானப்படுத்தும் இலங்கை அரசைக் கண்டித்து தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தலைமையில் நாகையில் அக்டோபர் 1 கண்டனப் பேரணி – மாபெரும் ஆர்ப்பாட்டம்
பெருந்திரளாக மக்களை பங்கேற்கச் செய்து எழுச்சியுடன் நடத்திட கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு நாகை, செப்.27- நாகை,…
சமூகநீதி வரலாற்றில் ஒரு சிறந்த பொன்னேட்டை உருவாக்கிய பேராயர் எஸ்றா சற்குணம் மறையவில்லை; நம் நெஞ்சங்களில் நிறைந்திருக்கின்றார்! கழகத்தின் சார்பில் இறுதி மரியாதை – தமிழர் தலைவர் பேட்டி
சென்னை, செப்.26 சமூகநீதி வரலாற்றில் ஒரு சிறந்த பொன்னேட்டை உருவாக்கிய பேராயர் எஸ்றா சற்குணம் அவர்கள்…
‘பெரியார் உலக’த்திற்கு ரூ.10,000 நன்கொடை
பொறியாளர் வேல்.சோ.நெடுமாறன் பெரியார் உலகத்திற்கு (36/40)ஆம் தவணையாக ரூ.10,000த்தை தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி…
சமூகநீதிப் போராளி பேராயர் எஸ்றா சற்குணம் அவர்களின் மறைவிற்கு இரங்கல்!
பேராயர் எஸ்றா சற்குணம் தனது 86ஆம் வயதில் உடல் நலக் குறைவு காரணமாக மறைவுற்றார் (22.9.2024)…
மும்பை பகுத்தறிவாளர்கள் – தமிழர் தலைவருடன் சந்திப்பு
மகாராட்டிரா மாநிலத்தின் பகுத்தறிவாளர் மறைந்த நரேந்திர தபோல்கரின் மூடநம்பிக்கை ஒழிப்பு இயக்கத்தின் களப்பணியாளர் ரூபாலி ஆர்டே,…