சுயமரியாதை இயக்கம் ; ஈரோட்டுக்கு அடுத்து விருதுநகர்தான் பெருமை கொண்டது! விருதுநகரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் தமிழர் தலைவர் புகழாரம்
விருதுநகர்.ஜன.23, ‘‘தி.மு.க. ஆட்சி ஜூம்லா ஆட்சி அல்ல, செயல்படும் ஆட்சி!” என்றும், ‘‘பொதுமக்களுக்கு அரசியல் விழிப்புணர்வை…
“கீழடியைக் கண்டு ஆதிக்க சக்தியினருக்கு அச்சம்” அமர்நாத் ராமகிருஷ்ணா கருத்து
மதுரை, ஜன. 23- கீழடியைக் கண்டு ஆதிக்க சக்தியினர் பயப்படுகின்றனர் என மதுரையில் நடந்த கல்லூரிக்…
ரூ.9000 வருமான வரம்பாணை திரும்பப் பெற்ற நாள் இன்று (21.1.1980)
எம்.ஜி.ராமச்சந்திரன் முதலமைச் சராக இருந்த போது கொண்டு வந்த பிற்படுத் தப்பட்டோருக்கான ஆண்டு ஒன்றுக்கு 9000…
எதிர்க்கட்சித் தலைவரா ஆளுநர்? தமிழ்நாடு ஆளுநரின் ‘சட்டம் மற்றும் மரபு’ மீறல்! திராவிடர் கழகத் தலைவரின் கருத்து
தமிழ்நாட்டின் அடாவடி ஆளுநர் – அரசியலமைப்புச் சட்டப்படி எடுத்த பதவிப் பிரமாணத்தை (Article 159) ஒவ்வொரு…
மஞ்சக்குடியில் தமிழர் தலைவர் பிறந்த நாள் கூட்டம் புதிய இளைஞர்கள் கழகத்தில் இணைந்தனர்
மஞ்சக்குடி, ஜன. 19- 10.01.2026 அன்று மாலை 5.30 மணியளவில் குடவாசல் ஒன்றியம் மஞ்சக்குடி கடைவீதியில்…
விடுதலை ஆண்டு சந்தா தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார்.
ராஷ்டிரிய உலமா கவுன்சில் மாநில ஒருங்கிணைப்பாளர் ஆ.யூனுஸ்கான் விடுதலை ஆண்டு சந்தா ரூ.2,000/- தமிழர் தலைவர்…
இரண்டு நூல்களை தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார்
எழுத்தாளர் சூர்யா சேவியர், தான் எழுதிய “திருப்பரங்குன்றம் - முழு வரலாற்று ஆய்வு” மற்றும் ”காவிரி…
தைப்பொங்கல் – திராவிடர் பண்பாட்டு மீட்டுருவாக்கத் திருவிழா!-கி.வீரமணி
‘‘இப்பொங்கல் விழாவின் தத்துவம் என்ன வென்றால் விவசாயத்தையும், வேளாண்மையையும் அடிப்படையாகக் கொண்டு அறுவடை விழாவென்று சொல்லப்படுவதாகும்.…
நாகர்கோவிலில் தமிழர் தலைவர் பங்கேற்கும் பெரியார் உலகம் நிதி வழங்கும் விழா ஏற்பாட்டு பணிகள் குமரி மாவட்டத்தில் தீவிரம்
நாகர்கோவில், ஜன. 13- கன்னியாகுமரி மாவட்ட திராவிடர் கழகம் சார்பாக நாகர்கோவிலில் பெரியார் உலகம் நிதி…
தமிழ்நாடு ‘திராவிட மாடல்’ அரசின் பண்பாட்டுப் பன்னாட்டுத் தொடர்புப் புரட்சி!
உறவுப் பாலத்தைப் பலப்படுத்தி, உச்சிமோந்து பாராட்டுவதுடன் வாழ்வுரிமைக்கும் வழிவகுப்பதே அயலகத் தமிழர் துறை! தமிழ்நாடு ‘திராவிட…
