திருச்சி சிறுகனூரில் சிறப்பாக உருவாகும் “பெரியார் உலகத்திற்கு நன்கொடை வழங்கும் நன்றிக்குரிய பெருமக்கள்
சுயமரியாதைச் சுடரொளிகள் மதுரை பே.தேவசகாயம் – அன்னத்தாயம்மாள் குடும்பத்தின் சார்பில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தே.…
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம், தமிழ்நாடு
இணையவழிக் கூட்டம் எண் : 158 நாள் : 01.08.2025 வெள்ளிக்கிழமை நேரம்: மாலை 6.30…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசனுக்குக் கொலை மிரட்டலா? உடனடி நடவடிக்கை அவசியம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் எழுத்தாளர் சு.வெங்கடேசன் அவர்கள், பகல்காம் தாக்குதல்…
நாட்டை ஆள்வது அரசியலமைப்புச் சட்டமா? மனுதர்மமா?
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் யார்? குற்றவாளியைக் காப்பாற்ற சட்டத்தை வளைப்பதுதான் வேதம் சொல்லும் வழியா? வேதம் படித்தால்,…
தமிழர் தலைவரிடம் நலம் விசாரித்தார் முதலமைச்சர்
நேற்று (27.7.2025) மாலை மருத்துவமனையிலிருந்து நலமுடன் இல்லம் திரும்பிய முதலமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள்…
துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், வெற்றிச்செல்வி ஆசிரியர் கி.வீரமணி அவர்களை சந்தித்தனர்
கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களை, கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், வெற்றிச்செல்வி ஆகியோர்…
மக்கள் மத்தியில் மதிப்பிழக்கக் கூடாது! சம்பந்தப்பட்ட நீதிபதி தொடர்ந்து சர்ச்சைக்குரியவற்றைப் பேசி வருகிறார் என்பது உண்மையே!
*சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி மாண்பமை ஜி.ஆர்.சுவாமிநாதன்மீது மதுரை வழக்குரைஞர் வாஞ்சிநாதன் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு புகார்…
பா.ம.க. நிறுவனர் தலைவர் டாக்டர் ராமதாசு அவர்களுக்குப் பிறந்த நாள் வாழ்த்து!
ஆண்டு 87இல் அடி எடுத்து வைக்கும் பா.ம.க. நிறுவனர் – தலைவர் டாக்டர் ச.ராமதாசு அவர்களுக்கு…
27.7.2025 ஞாயிற்றுக்கிழமை ஆத்தூர் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்
ஆத்தூர்: காலை 11 மணி * இடம்: டி.வி.சவுண்ட் சிஸ்டம், பெரியார் சிலை முன்பு, ஆத்தூர்…
பத்திரிகையாளர் மறைந்த அ.மனோகரன் உடலுக்கு கழகத் துணைத் தலைவர் மாலை வைத்து மரியாதை
‘விடுதலை' செய்திப் பிரிவில் பணியாற்றி வந்த அ.மனோகரன் நேற்று காலை (24.7.2025) உடல் நலக் குறைவால்…
