ஒளிரட்டும், பெரியார் உலகமயம் – உலகம் பெரியார் மயம் ஆகட்டும்!
முதல் சுயமரியாதை மாகாண மாநாடு நடைபெற்ற அதே மண்ணில் கூடுவோம் சாதனை சரித்திரம் படைத்த முதலமைச்சர்…
பாதிப்புக்குக் காரணமான நடிகரோ பழி தூற்றுகிறார் அவருக்குப் பின்னணியில் ஆர்.எஸ்.எஸ்., பி.ஜே.பி. என்ற உண்மை வெளிச்சத்திற்கு வந்துவிட்டது!
மூன்று நாள்களுக்குப் பின் வாய் திறந்த நடிகர் பேச்சு எதைக் காட்டுகிறது? பாதிக்கப்பட்ட மக்களிடத்தில் சென்று…
ஒரு முதலமைச்சர் எப்படி செயல்படவேண்டும் என்பதில் நமது முதலமைச்சர் உயர்ந்து நிற்கிறார்!
* சட்டரீதியாக ஓர் அரசு எடுக்க வேண்டிய நடவடிக்கைகளைக் ‘கொஞ்சமும் தயக்கமில்லாமல்’ முதலமைச்சர் எடுக்க வேண்டும்!…
சி.பா.ஆதித்தனார் உருவாக்கிய தமிழின உணர்வையும் – ஹிந்தித் திணிப்பை எதிர்க்கும் உணர்வையும் வரவேற்று அவருடைய பாதையில் பயணிப்போம்!
செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி! சென்னை, செப்.28 சி.பா.ஆதித்தனார் உருவாக்கிய தமிழின உணர்வையும் –…
இது ஒரு வரலாற்று மைல்கல்!
வைக்கம் போராட்டத்திற்காகக் கைது செய்யப்பட்டுத் தந்தை பெரியார் அருவிக்குத்தி சிறையில் வைக்கப்பட்ட இடத்தில் ரூ.4 கோடி…
நமது மாநாடு நாட்டோருக்கு ஓர் எடுத்துக்காட்டாக ஆக வேண்டும்!
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு மாநாட்டு வெற்றிக்குத் ‘‘தேனீக்களாக’’ உழைத்து வரும் கழகக் கடமை வீரர்களுக்கு…
‘திராவிட மாடல்’ அரசின் நாயகர் நமது முதலமைச்சர் பங்கேற்கிறார்! வாழ்வில் ஓர் திருநாள் – தவறாமல் பங்கேற்பீர்!! அறிவாசான் பெரியார் அழைக்கிறார் குடும்பத்தோடு வாரீர்! வாரீர்!!
*அக்டோபர் 4 அன்று மறைமலைநகரில் சு.ம. இயக்க நூற்றாண்டு நிறைவு விழா – திராவிடர் கழக…
இருமொழிக் கொள்கை என்று அரசின் கொள்கை முடிவாக எடுக்கப்பட்டுவிட்டதே! தமிழ்நாட்டுக்குரிய நிதியைத் தருவதற்கு மும்மொழித் திட்டத்தை நிபந்தனையாக்குவதா? ‘அண்ணா பெயரில்’ உள்ள கட்சியின் நிலைப்பாடு இதில் என்ன? ஒன்றிய அரசின் முகமூடியை தமிழ்நாட்டு மக்கள் அகற்றுவர்!
* மும்மொழித் திட்டத்தை ஏற்றாலொழிய கல்வி நிதியைத் தரமாட்டோம் என்று ஒன்றிய அமைச்சர் கூறுவதா? *…
தமிழர் தலைவருடன் சந்திப்பு
ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற, சுயமரியாதை இயக்கக் கருத்தரங்கில் பங்கேற்ற கனேஸ்வர், தான் வாசித்த ஆய்வுரையின்…
‘பெரியார் உலக’த்திற்குத் தமிழர் தலைவரிடம் நன்கொடை
திருப்பத்தூர் மாவட்டத் தலைவர் கே.சி. எழிலரசன், மாநில மகளிரணி பொருளாளர் அகிலா, சிற்றரசு, சபரிதா,…