மூடு வடிகால்வாய் அமைக்கப்பட்டதால் நீர் தடையின்றி செல்வதை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று (21.10.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
சென்னை சோழிங்கநல்லூர் நாராயணபுரம் ஏரியிலிருந்து பள்ளிக்கரணை சதுப்பு நிலம் வரை 44.00 கோடி ரூபாய் மதிப்பீட்டில்…
புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு டிசம்பர் 15 முதல் மகளிர் உதவித்தொகை சட்டப்பேரவையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை அக்.17- ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் புதிதாக விண்ணப்பித்த தகுதியான பெண்களுக்கு டிசம்பர் 15ஆம் தேதி…
முதலமைச்சர் கோப்பை இ-ஸ்போர்ட்ஸ் விளையாட்டில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்
சென்னை, அக். 13- இ-ஸ்போர்ட்ஸ் விளை யாட்டில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு முதலமைச்சர் கோப்பை வழங்கி…
கடந்த நான்கரை ஆண்டுகளில் 4,510 விளையாட்டு வீரர்களுக்கு ரூ.150 கோடி ஊக்கத்தொகை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தகவல்
சென்னை, செப்.27- தமிழ்நாட்டில் கடந்த நான்கரை ஆண்டுகளில் 4,510 விளை யாட்டு வீரர்களுக்கு ரூ.1.50 கோடி…
300 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி கருவிகள் துணை முதலமைச்சர் உதயநிதி வழங்கினார்
சென்னை செப். 20- சென்னையில் சிபிசிஎல் நிறுவனத்தின் சிஎஸ்ஆர் நிதி மூலம், 300 மாற்றுத் திறனாளிகளுக்கு.…
தந்தை பெரியாரையும், அண்ணல் அம்பேத்கரையும் தெளிவாகப் புரிந்துகொண்ட மண் நம் தமிழ்நாடு! பாசிச பா.ஜ.க.வால் நெருங்க முடியாத கோட்டையாக நம் தமிழ்நாடு விளங்கிக்கொண்டு இருக்கிறது! துணை முதலமைச்சர் உதயநிதி சங்கநாதம்!
குன்றத்தூர், செப்.12 தந்தை பெரியாரையும், அண்ணல் அம்பேத்கரையும் தெளிவாகப் புரிந்துகொண்ட மண் நம் தமிழ்நாடு என்பதால்,…
‘வெல்வோம் 200, படைப்போம் வரலாறு’ தி.மு.க. இளைஞர் அணியினர் ஒவ்வொரு நொடியும் களப்பணியாற்ற வேண்டும் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவுறுத்தல்
சென்னை செப். 11- திமுக இளைஞர் அணியினர் அடுத்த 6 மாதம் ஒவ்வொரு நொடியும் களப்…
துப்புரவுப் பணியாளரின் நேர்மை பணியிடத்தில் கண்டெடுத்த தங்கச் சங்கிலியை காவல் நிலையத்தில் ஒப்படைத்தார் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பாராட்டி வெகுமதி வழங்கினார்
சென்னை, செப்.5- பணியிடத்தில் கண்டெ டுத்த தங்கச் சங்கிலியை காவல்துறையிடம் ஒப் படைத்த துப்புரவு பணியாளரை…
அரசு பொதுத்துறை நிறுவனங்களில் 8 வீராங்கனைகளுக்கு பணி நியமன ஆணை
மூன்று விழுக்காடு விளையாட்டு இட ஒதுக்கீட்டின் கீழ் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். சென்னை,…
வெறுப்புப் பேச்சு நாட்டைப் பெரிய அளவில் பாதிக்கிறது துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு
சென்னை, செப்.4- வதந்திகளை போல வெறுப்புப் பேச்சும் பெரிய அளவில் நாட்டையே பாதித்து வருகிறது என…
