கரோனா காலத்தில் தற்காலிக அடிப்படையில் பணிபுரிந்த 977 செவிலியர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் பணி நியமன ஆணைகள் அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்!
சென்னை, பிப். 13- தமிழ்நாடு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று (12.02.2024)…
1021 மருத்துவர்களுக்கு பணி நியமன ஆணை மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை, பிப்.7- எம்ஆர்பி மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 1,021 மருத் துவர்களுக்கு பணி நியமன ஆணை களை…
தமிழ்நாடு முழுவதும் புதிதாக 38 செவிலியர் பயிற்சிக் கல்லூரி அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை, பிப்.4 தமிழ்நாட்டில் புதிதாக 38 செவிலியர் கல்லூரிகளை தொடங்க ஒன்றிய அரசிடம் அனுமதி கோரியுள்ளோம்.…
தமிழ்நாட்டில் குழந்தைகள் மரணம் குறைந்தது அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
சென்னை, ஜன.19 தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டுகளில் குழந்தைகள் இறப்பு விகிதம் குறைந்துள்ளதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன்…
