ஓசூர் சிப்காட்டில் புதிய உற்பத்தி தொழிற்சாலை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
ஓசூர், செப்.12 கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் எல்காட் தொழில்நுட்ப பூங்காவில் அசென்ட் சர்க்யூட்ஸ் பிரைவேட் லிமிடெட்…
‘காவேரி மூச்சு பரிசோதனை’ என்ற பெயரில் இலவச நுரையீரல் பரிசோதனை காவேரி மருத்துவமனை சார்பில் தொடக்கம்
சென்னை, செப்.12 ‘காவேரி மூச்சுப் பரிசோதனை’ என்ற பெயரில் காவேரி மருத்துவமனை சார்பில் இலவச நடமாடும்…
மருத்துவமும் வானியலுமே மானுடத்தின் முதல் அறிவியல்
மருத்துவமும் வானியலுமே மானுடத்தின் முதல் அறிவியல் என்ற தலைப்பில் பெரியார் நூலக வாசகர் வட்டம், மணியம்மை…
வெளிநாட்டு நிறுவனங்களிடம் அய்டிபிஅய் வங்கியை விற்கக் கூடாது வங்கி அதிகாரிகள் சங்கம் கோரிக்கை
சென்னை, செப்.12 அய்டிபிஅய் வங்கியை தனியார் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் முயற்சியை உடனடியாக…
4 ஆண்டுகளில் மகப்பேறு இறப்பு விகிதம் வெகுவாக குறைவு நாட்டிலேயே தமிழ்நாடு 3ஆம் இடத்திற்கு முன்னேற்றம்
சென்னை, செப்.12 திராவிட மாடல் ஆட்சியில் மகப்பேறு இறப்பு விகிதம் கடந்த 4 ஆண்டுகளில் வெகுவாக…
மாணவர்கள் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்..! குமரி மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு
குமரி மாவட்ட மக்களுக்கு முக்கிய அறிவிப்பு தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் உள்ள பட்டியலிடப்பட்ட ஒன்றிய…
தமிழ்நாட்டில் ‘திராவிட மாடல்’ ஆட்சியில் உயரும் பொருளாதாரம் ஓசூர் முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ.24 ஆயிரம் கோடிக்கு தொழில் ஒப்பந்தம் * 50 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பு *முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தகவல்
ஓசூர், செப்.12- ஓசூரில் நடந்த மாநாட்டில், 50 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் வகையில் ரூ.24…
கழகக் களத்தில்…!
14.9.2025 ஞாயிற்றுக்கிழமை வடசென்னை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் சென்னை: காலை 10.30 மணி *இடம்:…
பெரியார் விடுக்கும் வினா! (1757)
மக்கள் சமுதாயம் என்ன காரணத்தினால் சீர்கேடடைந்தது? ஏன் சீர்திருத்தப்பட வேண்டும்? என்பதற்கான அடிப்படையை நன்கு உணர்ந்து,…
கடலூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம்
கடலூர், செப். 12- கடலூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 7.9.2025 அன்று மாலை 6:30…