தெருநாய்கள் பிரச்சினை வெளிநாடுகளில் கையாளும் நடைமுறையை நம் நாட்டிலும் பின்பற்றலாம்! சென்னை உயர்நீதிமன்றம் யோசனை
சென்னை, செப்.7- சென்னை, உயர் நீதிமன்றத்தில் வழக்குரைஞர் தமிழ்வேந்தன் என்பவர் தாக்கல் செய்துள்ள பொது நல…
ஆசைக்கு அளவில்லையா? சட்டமன்ற தேர்தலில் 50 தொகுதிகள் ஒதுக்க வேண்டும்! அ.தி.மு.க.விடம் பிஜேபி வலியுறுத்தல்
சென்னை, செப். 7- சட்டப் பேரவைத் தேர்தலில் 50 தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று பா.ஜ.…
அ.தி.மு.க.வில் உட்கட்சிக் குழப்பம்! கே.ஏ.செங்கோட்டையன் பொறுப்புகளில் இருந்து நீக்கம்!
சென்னை, செப். 7- அதிமுக பொதுச் செயலாளரும், எதிர்க் கட்சித் தலைவரும், மேனாள் முதலமைச்சருமான எடப்பாடி…
இந்த ஆண்டு முதல் கூடுதலாக நலிந்த 2,500 கலைஞர்களுக்கு மாதம் ரூ.3,000 நிதியுதவி – ஆணைகள்! துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்!
சென்னை, செப்.7- துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள், நலிந்த கலைஞர்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தின்…
அரசுக் கல்லூரிகளில் விண்ணப்பிக்க செப்.30 வரை அவகாசம்
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை படிப்புகளுக்கான விண்ணப்பப் பதிவு, கடந்த ஜூன்…
செலான் மோசடிகள் காவல்துறை எச்சரிக்கை!
சென்னை, செப். 7- தமிழ்நாட்டில் இ-செலான் மோசடி அதிகம் நடைபெறுவதாக சைபர் குற்றப்பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.…
பிரதமர் மின்சார பேருந்துகள் திட்டத்தின்கீழ் தமிழ்நாட்டுக்கு ஒதுக்கப்பட்ட 900 மின்சார பேருந்துகளை ஏற்க மறுத்தது ஏன்?
அமைச்சர் சிவசங்கர் விளக்கம் சென்னை, செப்.7- ஒன்றிய அரசு நாடு முழுவதும் சுற்றுச்சூழலை பேணிக்காக்கும் வகையில்…
குற்றவாளி என்றால் குற்றவாளிதான் அதில் என்ன ஏழை பணக்கார வேறுபாடு? நீரவ் மோடிக்கும், விஜய் மல்லையாவுக்கும் சிறையில் தனி வசதி ஏற்பாடாம்!
புதுடில்லி, செப்.7- இந்தியாவால் தேடப்படும் நீரவ் மோடி, விஜய் மல்லையாவை ஒப்படைக்குமாறு இந்தியா கோரி வரும்…
செங்கோட்டையன் கருத்துக்கு அதிமுக தொண்டர்களிடையே வரவேற்பு
சென்னை, செப். 7- ஈரோடு, கோபிச்செட்டி பாளையத்தில் செய்தியாளர்களை சந்தித்த மேனாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன், "கட்சியிலிருந்து…
சென்னை விமான நிலையத்தில் குளறுபடிகள் ஒன்றிய அமைச்சருக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் கடிதம்
சென்னை, செப். 7- விமான நிலையத்தின் குளறுபடிகளுக்கு தீா்வு காண கோரி ஒன்றிய விமான போக்குவரத்து…