மருத்துவத்துறையில் தமிழ்நாடு தான் இந்தியாவுக்கே வழிகாட்டி அமைச்சர் மா. சுப்பிரமணியன் பெருமிதம்
சென்னை, செப்.12 மருத்துவத் துறையில் இந்தியாவுக்கு தமிழ்நாடு தான் வழிகாட்டி என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.…
குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் ரூ.20 கோடி லஞ்ச பேரமா? எதிர்க்கட்சிகள் அய்யப்பாடு
புதுடில்லி, செப்.12- குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் 'இந்தியா' கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் ஓட்டுக்கு ரூ.20…
‘தமிழ்நாட்டைத் தலைகுனிய விட மாட்டேன்!’ பேரறிஞர் அண்ணா பிறந்த நாளில் தமிழ்நாடெங்கும் உறுதிமொழியேற்போம்! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சூளுரை!
சென்னை, செப்.12– தி.மு.க. தலைவர் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (11.9.2025) விடுத்த வலைதளப் பதிவில்,…
அடுத்த குறி காசி – மதுரா மசூதிகளாம்!
வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதி, காசி விசுவநாதர் கோவிலுக்கு அருகிலேயே அமைந்துள்ளது. இந்த மசூதி முகலாயப்…
மக்கள் திருந்தாதவரை
மக்களின் அறிவு சரியாகப் பயன்படுத்தப் படாதவரையில் யார் அரசியல் அகாரத்தை ஏற்றுக் கொண்டாலும், அவர்கள், மக்கள்…
கழகத் தலைவர் ஆசிரியர் கருத்துக்கு கைமேல் பலன் நோயாளிகள் இனி ‘மருத்துவப் பயனாளர்கள்’ என அழைக்கப்படுவர்! அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு!
சென்னை, செப்.11 மருத்துவமனை நோயாளிகள் இனி ‘மருத்துவப் பயனாளர்கள்’ என அழைக்கப்படுவார்கள். இதற்கான அரசாணை விரைவில்…
‘பெரியார் உலக’த்திற்கு ரூ.2 லட்சம் நன்கொடை
கும்பகோணம் ஆடிட்டர் சண்முகம் கலைமணி, ஆடிட்டர் யாழினி குடும்பத்தினர் சார்பில் ‘பெரியார் உலகத்திற்கு ரூ.2 லட்சம்…
‘சுயமரியாதை நூற்றாண்டு : பெரியாரும், திராவிட இயக்கக் கொள்கைகளும்’ என்ற தலைப்பிலான கருத்தரங்கம் சென்னை பல்கலைக் கழகத்தில் தொடங்கியது
சென்னை பல்கலைக் கழகத்தில் ‘சுயமரியாதை நூற்றாண்டு : பெரியாரும், திராவிட இயக்கக் கொள்கைகளும்’ என்ற தலைப்பிலான…
திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி சாதனை
கணிதப்போட்டியில் சிறப்பிடம் திருச்சி, செப்.11: கல்வியில் சிறந்த மாணவர்களை உருவாக்கும் நோக்கில், திருச்சி பெரியார் நூற்றாண்டு…
கொட்டாவி ஏன் வருகிறது?
கொட்டாவி என்பது தூக்கம் அல்லது சோர்வின் அறிகுறி என்றுதான் நாம் பொதுவாக நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், இந்தக்…