தீர்ப்பாயத்தில் இருக்கும் நிர்வாகத் தரப்பினர் சிலர் அரசுக்கு எதிராக உத்தரவிடத் தயங்குகிறார்கள் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பகிரங்க குற்றச்சாட்டு
புதுடில்லி, செப்.22- தீர்ப்பாயத்தில் இருக்கும் நிர்வாக தரப்பினர் சிலர் அரசுக்கு எதிராக உத்தரவு பிறப்பிக்க தயங்குகிறார்கள்…
இந்நாள் – அந்நாள்
1985 கலைஞர் தார் சட்டி கொடுத்து ரயில் நிலையங்களில் ஆசிரியர் ஹிந்தி எழுத்தை அழித்த நாள்…
கற்றல் குறைபாடு! கல்வித்துறை ஆணை
அரசுப் பள்ளிகளில் கற்றல் குறைபாடுள்ள 9 முதல் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கற்பிக்க சிறப்பு கவனம்…
நடிகவேள் எம்.ஆர்.இராதா துணைவியார் கீதா மறைவு அவரது குடும்பத்திற்கு மட்டுமல்ல – திராவிடர் கழகத்திற்கும் சோகம் தரக்கூடிய நிகழ்வு! தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி!
சென்னை, செப்.22 நடிகவேள் எம்.ஆர்.இராதா அவர்களின் துணைவியார் கீதா அம்மையார் மறைவு என்பது அவரது குடும்பத்திற்கு…
மலேசியாவில் (பந்திங்) பெரியார் பிறந்த நாள் விழா மாணவர்களுக்கு புத்தகம் வழங்கப்பட்டது
மலேசியா பந்திங் நகரில் உள்ள கேமி லாங் மாணவர் இல்லத்தில் பெரியாரின் 147 ஆவது பிறந்தநாள்…
காஞ்சிபுரத்தில் புதுப்பிக்கப்பட்ட தந்தை பெரியார் சிலை வளாகம் திறப்பு
புதுப்பிக்கப்பட்ட தந்தை பெரியார் சிலை வளாகத்தை திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் திறந்து…
நடிகவேள் எம்.ஆர். இராதா மனைவி கீதா மறைவு : தமிழர் தலைவர் மரியாதை
நடிகவேள் எம்.ஆர். இராதா அவர்களின் மனைவியும் நடிகை ராதிகா, நிரோஷா ஆகியோரின் தாயாரும், நடிகர் ஆர்.…
அமெரிக்காவில் ‘பெரியார் -அம்பேத்கர் படிப்பு வட்டம்’ நடத்திய பெரியார்- அண்ணா விழா! முனைவர் அரசு செல்லையா, கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் சிறப்புரை!
அமெரிக்கா- ஹர்ண்டன் நகரில் நூலக கருத்தரங்கக் கூடத்தில் 20.9.2025 அன்று மாலை 2.30 மணி முதல்…
மலேசியா- சுங்கை பட்டாணியில் தந்தை பெரியார் 147ஆவது பிறந்தநாள் விழா!
மலேசிய திராவிடர் கழகம் சுங்கை பட்டாணி கம்போங் ராஜா கிளை சார்பில் தந்தை பெரியார் 147ஆவது…
புதுப்பிக்கப்பட்ட தந்தை பெரியார் சிலை திறப்பு – அமைச்சர் எ.வ.வேலு, கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் பங்கேற்பு
கோவையில் தந்தை பெரியாரின் புதுப்பிக்கப்பட்ட சிலையினை அமைச்சர் எ.வ. வேலு திறந்து வைத்தார். கழகப் பொதுச்…