கலைஞரும், நானும் ஒன்று சேர விரும்புகிறோம் என்றார் எம்.ஜி.ஆர்.!
ஒரு தகவலை உங்களிடம் பலமுறை சொல்லி யிருக்கிறேன். முதல் முறையாக வெற்றிப் பெற்றவுடன், எம்.ஜி.ஆர். அவர்கள்,…
‘‘பெரியார் முதலீடு’’ என்பது காலத்தை வென்ற முதலீடாகும்!
கொள்கைப்பூர்வமான ஒரு சமூகநீதிக்காக, சமத்துவத்திற்காக, சுயமரியாதைக்காகப் பாடுபடுவதே ‘திராவிட மாடல்’ ஆட்சி என்பதை நிலைநாட்டி வந்திருக்கின்றார்…
முதலீடுகளை ஈர்த்ததா அ.தி.மு.க. ஆட்சி! அறியாமையை காட்டிக்கொள்வதற்காகவே அறிக்கை வெளியிட்டிருக்கிறார் எதிர்க்கட்சித் தலைவர் – அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா
சென்னை, செப்.10 அ.தி.மு.க ஆட்சியில் போடப்பட்ட ஒப்பந்தங்களை திராவிட மாடல் அரசின் கணக்கில் எழுத வேண்டிய…
பீகாரில் வாக்காளர் பட்டியல் திருத்தப்பணி ஹிந்து குடும்ப வாக்காளர் பட்டியலில் முஸ்லிம் பெயர்
பாட்னா, ஆக.10 தேர்தல் ஆணை யம் பீகார் மாநிலம் முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர…
ஏ.எஸ்.பன்னீர்செல்வனுக்கு ‘முரசொலி செல்வம்’ விருது
சென்னை, செப். 10 மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர் செல்வனுக்கு, ‘முரசொலி செல்வம்' விருது வழங்கப்படும் என…
குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க. வெற்றி இருப்பினும் தார்மீகத் தோல்வியே : காங்கிரஸ் கருத்து
டில்லி, செப்.10 குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க. வேட்பாளர் சி.பி. ராதா கிருஷ்ணன் வெற்றி…
சென்னைப் பல்கலைக் கழகத்தில் சிறப்பானதோர் அறிவு விருந்து!
கவிஞர் கலி. பூங்குன்றன் சென்னைப் பல்கலைக் கழகம் வெள்ளையர் ஆட்சிக் காலத்தில் 1857இல் உருவான…
ஜோதிடப் பித்தலாட்டம்!
புதுடில்லியைச் சேர்ந்த அஸ்வின் குமார். இவர் தொழில் முறை ஜோதிடரும் கூட சமீபகாலமாக தன்னிடம் ஜோதிடம்…
எது சமதர்மம்?
நம் நாட்டின் சமுக - பொருளாதார நிலையை நன்றாக அறிந்த பின்னும் பணக்காரனை மட்டும் குறை…
வன்னிப்பட்டு சோ.செல்லப்பன் படத்தினை கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் திறந்து வைத்து நினைவுரை
வன்னிப்பட்டு, செப். 10- தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் கீழவன்னிப்பட்டு அஞ் சம்மாளின் வாழ்விணையர் அருமுளை…