இரு மொழிக் கொள்கை, நுழைவுத் தேர்வுகள் எதிர்ப்பு, மாநிலப் பட்டியலில் கல்வி ஆகியவற்றை உள்ளடக்கியது மாநிலக் கல்விக் கொள்கை
குற்றங் கூறுவோர்க்குத் திட்டவட்டமாக தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அறிக்கை சென்னை, ஆக.13 தமிழ்நாடு அரசு வெளியிட்ட…
‘நடந்து பழகணும்; நல்லா நடந்து பழகணும்’ (2)
ஒவ்வொருவரும் சுமார் 10,000 அடிகள் (Steps) நடப்பது நல்ல இலக்கு என்று பொதுவாக சொல்லப் பட்டாலும்…
‘கடவுச்சீட்டு’ – ஒரு தகவல்
வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டும் என்றால் உள்நாட்டில் கொடுக்கப்படும் பாஸ்போர்ட்டும் (கடவுச்சீட்டு), அந்தந்த நாடுகளில் வழங்கப்படும் விசாவும்…
நாட்டு மக்களின் ‘பாதுகாவலராக’ உச்சநீதிமன்றம் உள்ளது
புதுடில்லி, ஆக.13 நாட்டு மக்களின் பாதுகாவலராக உச்சநீதிமன்றம் உள்ளது என்று உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆா்.கவாய்…
விவாதங்கள் இன்றி நாடாளுமன்றத்தில் ஆறு மசோதாக்கள் நிறைவேற்றம் 18 ஆம் தேதி வரை ஒத்திவைப்பு
புதுடில்லி, ஆக.13- எதிர்க்கட்சி களின் அமளிக்கிடையே நாடாளு மன்றத்தில் 6 மசோதாக்கள் நிறை வேற்றப்பட்டன. இதையடுத்து,…
இராமகிருஷ்ண குடில் நிர்வாகம்! ஆக்கிரமிப்பாளர்களை வெளியேற்றக்கோரி திருப்பராய்த்துறை கிராம மக்கள் ஆக.17இல் பட்டினிப் போராட்டம்
திருப்பராய்த்துறை இராமகிருஷ்ண குடில் நிருவாகத்தை குடில் நிருவாகத் திற்கு தொடர்பில்லாத திரு.இராமமூர்த்தி என்பவர் தலைமையிலான குழுவினர்…
தமிழ்நாட்டின் தேர்தல் கள யதார்த்தம்!
தமிழ்நாட்டின் தேர்தல் கள யதார்த்தம்! தமிழ்நாடு சட்டப் பேரவைத் தேர்தல் நெருங்கிக் கொண்டு இருக்கிறது. அரசியல்…
பத்தினி – பதிவிரதை
பத்தினி _ பதிவிரதை என்ற சொற்கள் முட்டாள்தனத்திலிருந்தும், மூர்க்கத் தனத்திலிருந்தும் தோன்றிய சொற்களாகும். இச்சொற்களுக்கு இயற்கையிலோ,…
தந்தை பெரியார் 147ஆவது பிறந்தநாள் விழாவை எழுச்சியுடன் கொண்டாடவும் விடுதலை சந்தா சேர்த்து வழங்கவும் – கோவை மாவட்ட கழக கலந்துரையாடலில் முடிவு
கோவை, ஆக. 13- கோவை மாவட்ட திராவிடர் கழக கலந்துரை யாடல் கூட்டம் 10-08-2025 அன்று…
உடையார்பாளையத்தில் சுயமரியாதை இயக்க மாநாட்டு விளக்க பரப்புரைக் கூட்டம்
ஜெயங்கொண்டம், ஆக. 13- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியம் உடையார்பாளையம் கடைவீதியில் எதிர்வரும் அக்டோபர் 4ஆம்…