திண்டிவனம் – ஒலக்கூர் -ஆவணிப்பூரில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு மாநாட்டு விளக்கப் பொதுக்கூட்டம்
ஒலக்கூர், ஆக. 19- திண்டிவனம் - ஒலக்கூர் - ஆவணிப்பூரில் சுயமரி யாதை இயக்க நூற்றாண்டு…
தந்தை பெரியார் 147ஆவது பிறந்தநாள் விழாவை எழுச்சியுடன் கொண்டாட முடிவு திருப்பூர் மாவட்ட கழக கலந்துரையாடலில் தீர்மானம்
திருப்பூர், ஆக. 19- திருப்பூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 17-08- 2025 மாலை 6.30…
அணு ஆயுதப் போர் ஏற்பட்டால் உலக உணவு உற்பத்தியில் பேரழிவை ஏற்படுத்தும் ஆய்வாளர்கள் எச்சரிக்கை
நியூயார்க், ஆக. 19- அணு ஆயுதப் போர் ஏற்பட்டால், அதன் கதிர்வீச்சு பாதிப்புகளைத் தாண்டி, உலகளாவிய…
ஈரான்–இஸ்ரேல் இடையே மீண்டும் போர் தொடங்கலாம்
தெஹ்ரான், ஆக. 19- ஈரான் மற்றும் இஸ்ரேலுக் கிடையிலான பதற்றம் மீண்டும் அதிகரித்துள்ளது. "எந்நேரமும் போர்…
குழந்தையை மிரட்டுவதற்காக தலையணைக்கு அடியில் வைத்த கத்தி சிறுமியின் தலையை பதம்பார்த்தது
யூனான், ஆக 19- சீனா -யூனான் மாநிலத்தின் குன்மிங் நகரில் உள்ள டொங்சுவான் மாவட்ட மருத்துவமனையில்,…
இங்கிலாந்தை அச்சுறுத்தும் சிக்கன்குன்யா வெளிநாட்டுப் பயணத்தால் அதிகரிக்கும் பாதிப்புகள்
லண்டன், ஆக. 19- இங்கிலாந்தில் இந்த ஆண்டு சிக்கன்குனியா நோய் பாதிப்பு கடந்த ஆண்டைவிட மூன்று…
பா.ஜ.க.வை வீழ்த்த ஜனநாயக சக்திகள் ஒன்றிணைய வேண்டும்: டி. ராஜா
சேலம், ஆக.19 ஒன்றிய பாஜக அரசை வீழ்த்த ஜனநாயக சக்திகள் ஓரணியில் திரளவேண்டும் என இந்திய…
எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு அரசு ஒதுக்கீட்டில் 7,513 இடங்கள் நிரம்பின; முதல் சுற்று கலந்தாய்வு நிறைவு
சென்னை, ஆக.19 எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கு பொது பிரிவுக்கான முதல் சுற்று கலந்தாய்வு நிறைவடைந்தது. இதில்…
சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் ரூ.28.70 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடம் அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு வரும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை, ஆக.19 சைதாப்பேட்டை அரசு மருத்துவமனையில் ரூ.28.70 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடம் அடுத்த மாதம்…
தேர்தல் ஆணையத்திற்கு சமாஜ்வாதி பதிலடி
‘வாக்கு திருட்டு' குற்றஞ்சாட்டிய ராகுல், பிரமாண பத்திரம் அளிக்க வேண்டும் என்ற தேர்தல் ஆணை யத்தை…