50% வரியால் புதுக்கோட்டை மீனவர்கள் பாதிப்பு தொழிலை விடும் அபாயம் உள்ளதாக மீனவர்கள் கவலை
புதுக்கோட்டை, ஆக.29 அமெரிக்கா விதித்துள்ள 50% வரியால் புதுக்கோட்டை மாவட்டத்தில் சுமார் 1 லட்சம் மீனவர்கள்…
திருச்சி சிறுகனூரில் சிறப்பாக உருவாகும் “பெரியார் உலகத்திற்கு நன்கொடை வழங்கும் நன்றிக்குரிய பெருமக்கள்
1. Dr. ஏ. ேஹமலதா குடும்பத்தினர் – தஞ்சாவூர் ரூ .5 லட்சம் நன்றிப் பெருக்குடன்…
சட்டமன்ற மேனாள் உறுப்பினர் ஆர். சின்னசாமி மறைவு நமது ஆழந்த இரங்கல், வீர வணக்கம்!
திராவிட இயக்கக் கொள்கை வீரர் சட்டமன்ற மேனாள் உறுப்பினர் ஆர். சின்னசாமி அவர்கள் மறைந்த செய்தியறிந்து…
‘பெரியார் உலக’த்திற்கு ரூ.1 லட்சம் நன்கொடை
பேராசிரியர் வெள்ளியங்கிரி, முனைவர் ரோஜா, பேராசிரியர் பிரியதர்ஷினி, பேராசிரியர் நிஜந்தன்,பேராசிரியர் ராஜாராமன், பேராசிரியர் நடராஜன், பேராசிரியர்…
தமிழ்நாடு ‘வெற்றிடம்’ அல்ல – ‘கற்றிடம்’ என்று ஆக்கிய சாதனையாளர் மு.க.ஸ்டாலின்!
திராவிடர் இயக்கமாம் நீதிக்கட்சியின் 17 ஆண்டுக் கால சமூகநீதி ஆட்சி! அண்ணா, கலைஞர் தலைமையேற்று சாதனை…
பிச்சை எடுப்பதைத் தடை செய்யும் மசோதா நிறைவேற்றம்
பிச்சை எடுப்பதை தடை செய்யும் மசோதா 2025, மிசோரம் சட்டமன்றத்தில் நிறைவேறியுள்ளது. இதன் மூலம் அரசு,…
என்று மடியும் இந்த பக்தி மோகம்? திருப்பதி கோயிலுக்குச் சென்றவர்கள் வெள்ளத்தில் சிக்கி பிணமாக கொண்டுவரப்பட்ட அவலம்
திருப்பத்தூர், ஆக. 29- திருப்பத்தூர் மாவட்டம், பாரண்டப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (வயது 45). இவரது…
பிள்ளையார் காப்பாற்றவில்லையே! பிள்ளையாருக்கு மாலையாகக் கட்ட குப்பைமேட்டில் எருக்கம்பூ பறிக்கச்சென்ற சிறுவன் விஷ வண்டு கடித்ததால் மரணம்!
வேலூர், ஆக 29 வேலூர் மாவட்டம் விருபாட்சிபுரம் காந்தி நகரை சேர்ந்தவர் ரமேஷ். சென்னை சைதாப்பேட்டையில்…
மருத்துவமனைக்கு நேரில் சென்று ‘தகைசால்’ தமிழர் தோழர் இரா.நல்லகண்ணு அவர்களின் உடல் நலன் குறித்து திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கேட்டறிந்தார்
சென்னை, ஆக.29 உடல்நலம் குன்றி சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில்…
பீகாரில் பிஜேபி அமைச்சர் மக்களால் விரட்டப்பட்டார்!
நாளந்தா, ஆக.29 பீகார் மாநிலம் நாளந்தா மாவட்டத்தில் சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்கச் சென்ற…