மனித சமூகம் தேய்ந்ததேன்?
பெண் அடிமை என்பது மனித சமூக அழிவு என்பதை நாம் நினைக்காததாலேயே, வளர்ச்சி பெற வேண்டிய…
சேலம், ஆத்தூர் பகுதிகளில் கழகக் கொள்கை குடும்பத் தோழர்களுடன் கழகப் பொதுச் செயலாளர் சந்திப்பு – ‘பெரியார் உலக’த்திற்கு நன்கொடை திரட்டல்
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மகத்தான எத்தனையோ திட்டங்களை தீட்டி நடத்தி நிறைவேற்றியிருந்தாலும், அவர் தலையாய…
24.08.2025 ஞாயிற்றுக்கிழமை செங்கல்பட்டு மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
மறைமலைநகர்: காலை 10.00 மணி *இடம்: இளங்குயில் மழலையர் பள்ளி, மறைமலைநகர் * தலைமை: அ.செம்பியன்…
சென்னை நாளில்… சுயமரியாதை நடை
தொடங்கும் இடம்: அன்னை மணியம்மையார் சிலை - பெரியார் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலை, சென்னை. நாள்: 27:08:2025,…
கழகக் களத்தில்…! 24.08.2025 ஞாயிற்றுக்கிழமை
மன்னங்காடு: மாலை 5.30 மணி *இடம்: ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி அருகில், மன்னங்காடு வடக்கு…
பெரியார் விடுக்கும் வினா! (1738)
மனித நாகரிகம் பெருக வேண்டுமானால் - முன்னேற்றமடைய வேண்டுமானால் உடலுழைப்பு வேலைகள் ஒழிக்கப்பட வேண்டாமா? -…
மனிதநேய அறப்பணி சென்னையில் முதியோர்களுக்கு உதவி மய்யம் பிள்ளைகளால் கைவிடப்பட்டோருக்கு முன்னுரிமை சென்னை மாநகர காவல்துறை ஏற்பாடு
சென்னை, ஆக. 23- உதவி மய்யம் அமைத்து முதியோர்களுக்கு சென்னை காவல்துறை உதவி வருகிறது. இதில்,…
அந்நாள் – இந்நாள் டாக்டர் தர்மாம்பாள் பிறந்த நாள் (23.8.1890)
வீரத்தமிழன்னை டாக்டர் தர்மாம்பாள் திராவிட இயக்கத்தின் தன்னிகரற்ற போர்வாள் ஆவார். டாக்டர் தர்மாம்பாள் (1890-1959) வெறும் ஒரு…
சுகாதாரத் துறையில் தேர்வான 644 பேருக்குப் பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
சென்னை, ஆக. 23- மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியம் மற்றும் டிஎன்பிஎஸ்சி மூலம் சுகாதாரத் துறையில்…
வேலைவாய்ப்பை நோக்கி! தமிழ்நாட்டில் 2,833 காவலர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை வெளியிட்டது சீருடைப் பணியாளர் தேர்வாணையம்
சென்னை, ஆக.23- தமிழ்நாட்டில் 2,833 காவலர்களை தேர்வு செய்வதற்கான அறிவிப்பை சீருடைப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.…