“உங்களுடன் ஸ்டாலின்”
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும், சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்…
155 முன்னாள் படைவீரர்களுக்கு தொழில் தொடங்குவதற்கான ஒப்புதல் ஆணைகளை வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நேற்று (19.8.2025) தலைமைச் செயலகத்தில், பொதுத் துறை சார்பில் முன்னாள்…
மண்ணச்சநல்லூர் நகரம் மற்றும் ஒன்றியம் சார்பில் மாநாட்டு விளக்க தெருமுனை பிரச்சாரக் கூட்டம்
மண்ணச்சநல்லூர், ஆக. 20- தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் அறிவுறுத்தலின்படி செங்கல்பட்டு மறைமலை நகரில் அக்டோபர்…
கழகக் களத்தில்…!
22.08.2025 வெள்ளிக்கிழமை பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணையவழிக் கூட்ட எண்: 161 இணையவழி: மாலை 6.30…
பட்டுக்கோட்டை காசாங்காட்டில் நடைபெற்ற சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு கழக மாநில மாநாடு விளக்கப் பொதுக்கூட்டம்
காசாங்காடு, ஆக. 20- 17.8.2025 அன்று மாலை 6 மணிக்கு காசாங்காடு ஊராட்சி மன்ற அலுவலக…
காங்கோவில் அய்.எஸ். ஆதரவு அமைப்பு தாக்குதல்: 52 பேர் படுகொலை
கின்ஷாசா. ஆக. 20- காங்கோ ஜனநாயகக் குடியரசின் வடக்கு கிவு மாகாணத்தில், அய்.எஸ். பயங்கரவாத அமைப்பின்…
உள்நாட்டுப் போர்ச் சூழலில் மியான்மரில் டிசம்பர் மாதம் நாடாளுமன்றத் தேர்தல் ராணுவம் அறிவிப்பு
நேபிடா, ஆக. 20- உள்நாட்டு மோதல்களால் நிலையற்ற சூழல் நிலவி வரும் மியான்மரில், நாடாளுமன்றத் தேர்தல்…
கரூர் மாவட்டக் கழகம் சார்பில் மாநாட்டு விளக்கப் பரப்புரைக் கூட்டம்
கரூர், ஆக. 20- கரூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் 16.8.2025 அன்று மாலை சுயமரியாதை…
செங்கல்பட்டு சுயமரியாதை இயக்க நிறைவு விழா மாநாட்டில் குடும்பத்துடன் பங்கேற்பது பெரியார் உலகத்திற்கு ரூ.10 லட்சம் நிதியளித்திட நீலமலை மாவட்டக் கலந்துரையாடலில் முடிவு
நீலமலை, ஆக. 20- நீலமலை மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 17-08- 2025 காலை 11…
அமெரிக்காவில் தொடர் துப்பாக்கிச்சூடு: வர்ஜீனியாவில் இருவர் உயிரிழப்பு
வாஷிங்டன், ஆக.20- அமெரிக்காவின் தென் மேற்கு வர்ஜீனியாவில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் இருவர் உயிரிழந்தனர். மேலும்…