தீண்டாமையை ஒழித்த தி.க. கிராமம் கீழப்பாலையூர்
திருவாரூர் மாவட்டம் கீழப்பாலையூர் தீண்டாமையை ஒழித்த தி. க. கிராமம் Left Lane தமிழ் பின்னணியில்,…
பூவிருந்தவல்லி – போரூர் மெட்ரோ வழித்தடம் பாதுகாப்புச் சான்றிதழ் பெறுவதற்கான சோதனை தொடங்கியது
சென்னை, ஆக.20- சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது:- சென்னை…
நீண்ட காலம் நிலுவையில் உள்ள சிறு குற்ற வழக்குகள் ரத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
சென்னை, ஆக.20- புகார்தாரர் இறப்பு, குற்றவாளி தலைமறைவு உள்ளிட்ட பல காரணங்களால் நீண்ட காலமாக நிலுவையில்…
கொலைக் குற்றக் காட்சிகளைப் பார்க்கும் குழந்தைகளுக்கு உளவியல் சிகிச்சை வழங்க ஆய்வாளர்களுக்கு உத்தரவு! உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தலைமை இயக்குநர் அறிக்கை தாக்கல்
சென்னை, ஆக.20- கொலை உள்ளிட்ட கொடூரமான குற்றங்களை நேரில் பார்க்கும் குழந்தைகளுக்கு உளவியல் ரீதியான சிகிச்சை…
வேளாண்மை, பொதுப்பணி, நெடுஞ்சாலைத் துறையில் 412 பேருக்கு பணி நியமன ஆணை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
சென்னை, ஆக. 20- வேளாண்மை, பொதுப்பணி, நெடுஞ்சாலைத் துறைகளுக்காக டிஎன்பிஎஸ்சி வாயிலாகத் தேர்வு செய்யப்பட்ட 379…
கோயம்பேடு – பட்டாபிராம் வரையிலான மெட்ரோ ரயில் திட்டப் பணிக்கு ரூ.2,442 கோடி நிதி ஒதுக்கீடு தமிழ்நாடு அரசு ஆணை
சென்னை, ஆக.20- சென்னையில் தற்போது 2ஆம் கட்டம் மெட்ரோ ரயில் திட்டப் பணிகள் 116.1 கிலோ…
காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களுக்கு இனி பொதுவான தேர்வு முறை அமல் தமிழ்நாடு அரசு உத்தரவு
சென்னை, ஆக. 20- தமிழ்நாட்டில் காவல் உதவி ஆய்வாளர் பணியிடங்களை நிரப்புவதில் புதிய சீர்திருத்தத்தை தமிழ்நாடு…
பக்தர்களுக்கு புத்தி வருமா?
விநாயகர் சிலையை கொண்டு சென்ற இரண்டு பக்தர்கள் மின்சாரம் தாக்கி பலி அய்தராபாத், ஆக. 20-…
பெரியார் விடுக்கும் வினா! (1735)
ஒரு குடும்பத்தில் உள்ள ஒவ்வொருவரும் ஆளுக்கொரு வேலை செய்து சமமாக உண்டு உடுத்தி களிப்புடன் வாழ்க்கை…
தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீர்குலைவா? திராவிட மாடல் அரசின் சாதனைகளை மறைக்க அவதூறுகளை வாரி இறைத்து இருக்கிறார் ஆளுநர் குற்றச்சாட்டுக்கு அமைச்சர்கள் பதிலடி
சென்னை, ஆக. 20- தமிழ்நாட்டில் சட்டம்-ஒழுங்கு சீா்குலைந்து வருவதாகவும், கல்வியின் தரம் குறைந்து விட்டதாகவும் ஆளுநா்…