அக்கச்சிப்பட்டி நடுநிலைப் பள்ளி சிறந்த பள்ளிக்கான பேராசிரியர் அன்பழகன் விருதை வழங்கி பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் பாராட்டு
கந்தர்வகோட்டை ஆக. 3- புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் பள்ளிக்கல்வி துறையின் சார்பில் திருச்சி தேசிய கல்லூரி…
திராவிட மாடல் ஆட்சியின் சாதனை விளக்கம் மற்றும் பெரியார் பிறந்த நாள் விழா தெருமுனைப் பிரச்சாரக் கூட்டம்
திருச்சி, ஆக. 3- திருச்சி மாவட்ட பகுத்தறிவாளர் கழகம், மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் தந்தை…
திராவிட மாணவர் கழகம் நடத்திய கல்லூரி மாணவர்கள் சந்திப்புக் கூட்டம்
சென்னை, ஆக. 3- சென்னை பெரியார் திடலில் திராவிட மாணவர் கழகம் சார்பில் கல்லூரி மாணவர்கள்…
இலால்குடி கழக மாவட்டத்தில் “கொள்கை வீராங்கனைகள்” நூல் அறிமுக விழா!
இலால்குடி, ஆக. 3- வி.சி.வில்வம் எழு திய “கொள்கை வீராங்க னைகள்'' நூல் அறிமுக விழா,…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு அடிச்சுவடுகள்! சுயமரியாதை இயக்கத்தை ஒழிக்க பார்ப்பனர்களின் சூழ்ச்சி
ஆரியர்கள் என்னும் பார்ப்பனர்கள் தமிழ் மக்களுக்கு இழைத்துள்ள கொடுமைகளையும் வஞ்சகங்களையும் ஒழிப்பதற்கு நமது நாட்டில் ஆயிரக்கணக்கான…
குமரி மாவட்டம் கொல்லங்கோடு பகுதியில் பகுத்தறிவு விழிப்புணர்வு பிரச்சாரம்
குமரி, ஆக. 3- குமரி மாவட்டம் கேரள எல்லை யான கொல்லங்கோடு நகராட்சி சிலுவைபுரம் பகுதியில்…
ஆத்தூர் கழக மாவட்டத்தில் கிளைக் கழக வாரியாக இளைஞரணியை கட்டமைத்து புதுப்பிப்பது என கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு
ஆத்தூர், ஆக. 3- ஆத்தூர் மாவட்ட திரா விடர் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் 2.8.2025…
வெளி மாநிலத்தவர்களுக்கு தமிழ்நாட்டில் வாக்குரிமையா? தமிழ்நாட்டிற்கு ஆபத்து வந்தால் சீறும் சிங்கமாக மாறுவோம் – அமைச்சர் துரைமுருகன்
வேலூர், ஆக.3- வேலூர் மாவட்டம் காட்பாடியை அடுத்த பிரம்மபுரத்தில் நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் செய்தியாளர்களுக்கு பேட்டி…
கடத்தல் பொருளான கடவுள்!
ரூ.30 லட்சம் மதிப்பிலான அய்ம்பொன் சிலை பறிமுதல் தூத்துக்குடி, ஆக. 3- தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில்…
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் பிரிவு 4 தேர்வு முடிவுகள் அக்டோபரில் வெளியீடு காலிப்பணியிடங்கள் அதிகரிக்க வாய்ப்பு!
சென்னை, ஆக. 3- தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்திய குரூப் 4 தேர்வு…