கல்பாக்கம் புதுப்பட்டினத்தில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா பொதுக்கூட்டம்
புதுப்பட்டினம்,ஜூலை12- சுயமரியாதை இயக்க நூற் றாண்டு விழாப் பொதுக்கூட்டம் 9.7.2025 அன்று மாலை 6 மணிக்கு…
இந்திய தேசிய மாணவர் படை விமானப் பிரிவில் சிறந்த பள்ளியாக திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தேர்வு
திருச்சி, ஜூலை 12- இந்திய தேசிய மாணவர்படை (NCC) விமானப் பிரிவில் (Air Wing) பயிலும்…
உங்களுடன் ஸ்டாலின் திட்டம்… வரும் 15ஆம் தேதி தொடக்கம்
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை வரும் 15ஆம் தேதி சிதம்பரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார். தமிழ்நாடு…
பா.ஜ.க.வின் ஓர் அணியாக செயல்படும் தேர்தல் ஆணையம் ராகுல் காந்தி பகிரங்க குற்றச்சாட்டு
புவனேஸ்வர், ஜூலை 12- ஒடிசாவில் நேற்று (11.7.2025) நடந்த அரசமைப்புச் சட்டப் பாதுகாப்பு மாநாட்டில் காங்கிரஸ்…
கீழடி- தமிழர் நாகரிகத்தை உலகறிய செய்யும் முயற்சிக்கு முட்டுக்கட்டை போடுவதா? ஒன்றிய அரசுக்கு பேராசிரியர் ஜவாஹிருல்லா கண்டனம்
சென்னை, ஜூலை 12- தொல்லியல் துறையின் மேனாள் இயக்குநரும், ஓய்வு பெற்றவருமான சிறீராமனிடம் கீழடியில் நடந்த…
‘குரூப் 4’ தேர்வுக்கான வினாத்தாள் கசிவா? தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மறுப்பு
சென்னை, ஜூலை 12- தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் இன்று (12.7.2025) நடைபெறும் குரூப்…
நிபா வைரஸ் பாதிப்பு எதிரொலி கேரளா – தமிழ்நாடு இடையிலான அனைத்து வழிகளிலும் தீவிர கண்காணிப்பு
சென்னை, ஜூலை 12- கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு இருப்பதால், அங்கிருந்து தமிழ்நாடு வரும் 20…
“உலகப் பொதுமறை திருக்குறள்” நூலினை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
சென்னை, ஜூலை 12- தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (11.07.2025) தலைமைச் செயலகத்தில், பள்ளிக்கல்வித் துறை…
மறைந்தும் மறையாமல் நம் நெஞ்சங்களில் இருக்கக்கூடிய மு.ந.நடராசன் கொள்கைப் பிரச்சாரகராக இருந்தவர்! சுயமரியாதை இயக்கக் கொள்கை என்பது அறிவுக் கொள்கை, சிக்கனக் கொள்கை, சிறப்புக் கொள்கை, தன்மானக் கொள்கை, தொண்டறக் கொள்கையாகும்! புதுவையில் நடைபெற்ற மணவிழாவில் தமிழர் தலைவர் ஆசிரியரின் வாழ்த்துரை
புதுவை, ஜூலை 12 - இந்தக் குடும்பத்தினுடைய தலைவர் மறைந்தும் மறையாமல் நம் நெஞ்சங்களில் இருக்கக்கூடிய…
தரமற்ற சாலைகளுக்கு அலுவலர்கள், ஒப்பந்ததாரர்களே பொறுப்பு உயா்நீதிமன்றம் உத்தரவு
சென்னை, ஜூலை 12- சாலைகள் தரமற்றவையாக இருந்தால், தொடா்புடைய துறை அலுவலா்களும், ஒப்பந்ததாரருமே அதற்கு பொறுப்பாவா்…