‘வழக்குரைஞர் வாஞ்சிநாதனுக்கு எதிரான நீதிபதியின் அச்சுறுத்தலை தடுக்க வேண்டும்’ : திருமாவளவன்
சென்னை, ஜூலை 31- நீதிபதி ஜி.ஆர்.விசுவநாதன் மீதான புகார் தொடர்பாக உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உரிய…
தந்தை பெரியார் அவர்கள் எழுத்துச் சீர்திருத்தம் செய்தது போல ‘மருத்துவப் பயனாளிகள்’ என்ற அரியதோர் சொல்லை ஆசிரியர் உருவாக்கியுள்ளார்
ஆசிரியர் அவர்களுக்கு வணக்கம். நலம் சூழ்க! நோயாளிகள் என்ற கலைச்சொல்லுக்கு மாற்றாக ‘மருத்துவப் பயனாளிகள்' என்பதனை…
பிஜேபி கூட்டு – அ.தி.மு.க.வுக்கு எச்சரிக்கை!
‘‘புதுக்கோட்டையில் மேனாள் முதலமைச்சர் பழனிசாமி பங்கேற்கும் கூட்டத்துக்கு, வெள்ளித் தட்டில் வெற்றிலை, பாக்கு வைத்து வீடு,…
மதக்குறி என்பது மாட்டுக் குறியே!
மதக்குறி என்பது மாட்டு மந்தைக்காரன் தன் மாடுகளுக்குப் போடும் அடையாளம் போலவே மதத் தலைவன்…
‘நீட்’ விலக்கு தான் முதலமைச்சரின் முதல் குறிக்கோள் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி
‘நீட்’ விலக்கு தான் முதலமைச்சரின் முதல் குறிக்கோள் அமைச்சர் மா. சுப்பிரமணியன் பேட்டி சென்னை, ஜூலை.31-…
கழகக் களத்தில்…!
2.8.2025 சனிக்கிழமை உண்மை வாசகர் வட்டம் கல்வி வள்ளல் காமராசர் பிறந்த நாள் விழா திருத்தணி:…
ஆச்சரியம் – ஆனால் உண்மை! கீழடி ஆய்வறிக்கை பிரச்சினையில் தமிழ்நாடு அரசின் முயற்சிகளுக்கு துணை நிற்போம் எடப்பாடி பழனிசாமி உறுதி
சிவகங்கை, ஜூலை 31 கீழடி ஆய்வறிக்கை பிரச்சினையில் தமிழ்நாடு அரசின் முயற்சிகளுக்கு துணை நிற்போம் என்று…
கிராமப் பகுதிகளில் தொழில் செய்பவர்கள் உரிமம் பெறுவதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்த ஆலோசனைக்குழு தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சென்னை, ஜூலை.31- கிராமப் பகுதிகளில் தொழில் செய்பவர்கள் உரிமம் ('லைசென்ஸ்') பெறுவதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்த ஆலோசனைக்குழு…
இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்ட இராமநாதபுரம் மீனவர்களை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடிதம்
சென்னை, ஜூலை 31 இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 14 மீனவர்கள் 29.07.2025 அன்று இலங்கைக் கடற்படையினரால்…
21 – ஆம் ஆண்டு ஈரோடு புத்தகத் திருவிழா – 2025 (01.08.2025 முதல் 12.08.2025 வரை)
தமிழ்நாடு அரசு மற்றும் மக்கள் சிந்தனைப் பேரவை இணைந்து நடத்தும் 21-ஆம் ஆண்டு ஈரோடு புத்தகத்…