தேநீர் கடை முதல் சலவைக் கடை வரை பொருந்தும் கிராமப் பகுதிகளில் தொழில் செய்பவர்களுக்கு உரிமம் கட்டாயம் தமிழ்நாடு அரசு உத்தரவு
சென்னை, ஜூலை 29- கிராமப் பகுதிகளில் தொழில் செய்பவர்கள் கட்டாயம் உரிமம் (லைசென்ஸ்) வாங்க வேண்டும்…
ஏ.அய். தொழில்நுட்பம் குறித்து கிராமப்புற மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி அமைச்சர் கோவி.செழியன் தகவல்
சென்னை, ஜூலை 29- ‘செயற்கை நுண்ணறிவு’ தொழில் நுட்பம் குறித்து கிராமப்புற மாணவர் களுக்கு கலந்துரையாடல்…
சிறுநீரக உறுப்புக் கொடை முறைகேடுகளில் ஈடுபடும் மருத்துவமனைகள் மீது கடும் நடவடிக்கை தமிழ்நாடு அரசு எச்சரிக்கை!
சென்னை, ஜூலை 29- சிறுநீரக உறுப்புக் கொடை முறைகேடுகளில் ஈடுபடும் மருத்துவமனைகள், மருத்துவர்கள் மற்றும் இடைத்தரகர்கள்…
வாஞ்சிநாதன் காமெடிப் பீசாம்! நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கண்டுபிடிப்பு வழக்குரைஞரை நோக்கி நீதிபதி பயன்படுத்திய சொற்களுக்கு எழும் எதிர்ப்பு
சென்னை, ஜூலை 29- நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தனது நீதித்துறைக் கடமைகளை நிறைவேற்றுவதில் ஜாதி மற்றும் வகுப்புவாதச்…
‘நீட்’ சோகம் தொடருகிறது… ‘நீட்’ தேர்வில் 502 மதிப்பெண் பெற்ற மாணவி தற்கொலை மருத்துவ இடம் கிடைக்காதோ என்ற அச்சத்தில் விபரீத முடிவு
காஞ்சிபுரம், ஜூலை 29- நீட் தேர்வில் 502 மதிப்பெண்கள் பெற்று மருத்துவக் கல்லூரி இடஒதுக்கீட்டிற்காகக் காத்திருந்த…
சமூக அறிவியல் ஊற்று – 15-அரிய வேண்டிய அண்ணல் அம்பேத்கர்
இந்தியாவில் ஜாதிகள் - 4 முதலாவது, அவளை இறந்துபோன அவளது கணவனின் சிதையில் எரித்துவிடுவது. அதன்…
சமூக அறிவியல் ஊற்று – 15-அரிய வேண்டிய பெரியார்
சட்டத்தின் மூலம் ஜாதி ஒழிய வேண்டும் என்னைவிட இப்போதுள்ள மந்திரிகளில் ஒருவர் கூட காங்கிரசில் அதிகம்…
நீதிமன்ற எதேச்சதிகாரத்தை எதிர்கொள்வது எப்படி?
மக்களாட்சி என்பது இரு அடிப்படைகளைக் கொண்டது. ஒன்று மக்கள் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து தங்களைத் தாங்களே…
பெரியார் விடுக்கும் வினா! (1719)
பொய் சொல்லக்கூடாது என்று வாயால் சொல்லி விடுகிறோம். பொய் சொல்லுவதையும் ஒழுக்கக் குறைவென்று சொல்லி விடுகிறோம்.…
கவனத்திற்குரிய முக்கியச் செய்திகள் 29.7.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * தனக்கு எதிரான உள் விசாரணை குழுவின் பரிந்து ரையை ரத்து…