அதானி நிறுவன பங்குகளில் எல்அய்சி முதலீடா? செல்வப் பெருந்தகை கண்டனம்
சென்னை, ஜூன் 6 “உலக அளவில் அதானி போர்ட்ஸின் கடன் பத்திரங்களை வாங்க எந்த ஒரு…
நூறாண்டுகளுக்கு முன்பே ஜாதியை தூக்கியெறிந்தவர் தந்தை பெரியார் வி.பி.கலைராஜன்
மறைந்தவர்கள் மீண்டும் பிறக்க முடியாது என்பது உண்மை. ஆனால் ஒரு மகத்தான சிந்தனை யாளரின் கருத்துகள்,…
உச்சநீதிமன்ற நீதிபதி கவாயின் கருத்தாழம்!
இங்கிலாந்து தலைநகர் லண்டனில் நடைபெற்ற இங்கிலாந்து உச்சநீதிமன்ற வட்ட மேஜை மாநாட்டில் சிறப்பு விருந்தினராக இந்தியாவிலிருந்து…
காசாவில் உடனடியாக போர் நிறுத்தம் வேண்டும்: அய்.நா.வில் தீர்மானம்
நியூயார்க், ஜூன் 6 காசாவில் உடனடி மற்றும் நிரந்தர போர் நிறுத்தத்தை அமல்படுத்தக் கோரி, அய்.நா.…
பட்டா வழங்குவதில் தமிழ்நாடு அரசு வேகம் விண்ணப்பித்த 30 நாட்களில் பட்டா வழங்காவிட்டால் நடவடிக்கை
சென்னை, ஜூன் 6- பொதுமக்கள் விண்ணப்பித்த 30 நாட்களில் பட்டா வழங்க வேண்டும். கால தாமதம்…
ஜாதி – மனித இயற்கை விரோதம்
தங்களைப் பிறவியிலேயே உயர்ந்த ஜாதி என்று கருதிக்கொண்டு மற்றவர்களைத் தாழ்ந்த ஜாதியாகக் கருதிக் கொண்டிருக்கிறவர்களிடத்தில் தாழ்ந்த…
தமிழ்நாட்டில் முதலிடம் – இந்தியாவில் இரண்டாமிடம்… முன்னிலையில் நிற்கும் காஞ்சி!
காஞ்சிபுரம், ஜூன் 6 காஞ்சிபுரம் மாவட்டம் தொழிற்சாலைகள் மற்றும் தொழில் நிறுவனங்கள் நிறைந்த மாவட்டங்களில் ஒன்றாக…
இந்நாள் – அந்நாள்!
தமிழ்நாடு நீங்கிய இந்திய தேசப் படம் எரிப்புப் போராட்டம் நடைபெற்ற நாள் இன்று (ஜூன் 6,…
மரணத்திலும் பிரிவு இல்லை
திருச்சி மாவட்டம் கே கள்ளிக்குடியைச் சேர்ந்த கொத்தனார் செல்வம், திடீர் மரணம் அடைந்ததைக் கேள்விப்பட்டு வந்த…
ஒரு மொழி செம்மொழி ஆவதற்கு உரிய தகுதிகள் என்ன?
நமது கருத்துகளை மற்றவர்களுக்கு தெரிவிக்க உதவும் கருவியாக இருப்பது மொழி. அந்த வகையில் உலகில் ஆயிரக்கணக்கான…