‘தங்கம் தேனீர் அகம்’ ஆசிரியர் கி. வீரமணி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது
மொழிப்போர் தியாகியும், தி.மு.க. மேனாள் சட்டமன்ற உறுப்பினருமான ‘சுயமரியாதைச் சுடரொளி’ ஜி.பி. வெங்கிடு அவர்களின்…
‘பெரியார் மணியம்மை இல்லம்’ ஆசிரியர் கி.வீரமணி அவர்களால் திறந்து வைக்கப்பட்டது
திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தைச் சேர்ந்த ஈ.வெ.ரா.ம. அருள்மணி - குணசேகரன் ஆகியோரின் "பெரியார் மணியம்மை…
தண்டித்தது கடவுள் அல்ல! நீதித் துறையே!! கோவில் சிலை கடத்தல் வழக்கு –மூவருக்கு சிறை தண்டனை
சென்னை, ஜூன் 18 திருவாரூர் மாவட்டம் திருத் துறைப்பூண்டி பவளதீஸ்வரர் கோவிலில் கடந்த 2009-ஆம் ஆண்டு…
‘பெரியார் உலக’த்திற்கு ரூ.1,00,000 நன்கொடை
திராவிடர் கழக வழக்குரைஞரணி மாநில செயலாளர் மு. சித்தார்த்தன் தமது குடும்பத்தினருடன் ‘பெரியார் உலக’ நன்கொடைக்கு…
சென்னையில் திருநங்கைகளுக்கு அரண் இல்லங்கள் தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு
சென்னை, ஜூன் 18 சென்னையில் திருநங்கையர் களுக்கான அரண் இல்லங்கள் அமைப்பதற்கு, அரசு சாரா தொண்டு…
இஸ்ரேலை கண்டித்து 24ஆம் தேதி ஆர்ப்பாட்டம் கம்யூனிஸ்ட் கட்சிகள் அறிவிப்பு
சென்னை, ஜூன் 18 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்…
மக்கள் எழுச்சி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற அனைத்துக் கட்சித் தோழர்கள்
தமிழர்களின் தொன்மை நாகரிகத்தை வெளிப்படுத்தும் கீழடி ஆய்வின் முடிவை மறைக்க முயலுவதா? ஒன்றிய அரசின் அடாவடியைக்…
சிதம்பரம் நடராசர் கோவில் கனகசபைமீது ஏறி தரிசனம் செய்ய உரிமை கிடைக்குமா?
சிதம்பரம் நடராசர்கோவில் ஆனி திருமஞ்சன விழாவில் பக்தர்கள் தடையின்றி கனகசபை மீது ஏறி தரிசனம் செய்ய …
தமிழ்நாட்டுக்கு துரோகம் செய்யும் ஒன்றிய பிஜேபி அரசு கீழடி : உண்மையான அகழாய்வு அறிக்கையை சமர்ப்பித்த தொல்லியல் அதிகாரி அமர்நாத் ராமகிருஷ்ணன் நொய்டாவுக்கு மாற்றம்
சென்னை, ஜூன்.18- கீழடி அகழாய்வு அறிக்கையை ஒன்றிய அரசிடம் சமர்ப்பித்த தொல்லியல் அதிகாரி அமர்நாத் ராம…
சுயமரியாதை இயக்க வீரர்களிடம் கற்க வேண்டிய போர்க்குணம்-த.சீ. இளந்திரையன்
‘தனி மரம் தோப்பாகாது, ஊரோடு ஒத்து வாழ்’ எனும் முதுமொழி பெரியார் அகராதிக்கு பொருந்தாதவை. ஏன்?,…