சென்னையில் பசுமைப் பரப்பை அதிகரிக்க சிறப்பு திட்டம் ஜூன் 5ஆம் தேதி முதல் ஒரு லட்சம் மரக்கன்று நடும் பணி
சென்னை, மே 6- சென்னை மாநகராட்சி சார்பில், மாநகர பசுமைப் பரப்பை அதிகரிக்க ஜூன் 5ஆம்…
கழகத் தோழர் மறைவு – மரியாதை
போளூர், மே 7- போளூர் ஒன்றியத்தலைவர் பெரியார் பெருந்தொண் டர் எம்.எஸ்.பலராமன் இறுதி நிகழ்வில் திருவண்ணாமலை…
ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு: சுயமரியாதை நூற்றாண்டிற்கு வரலாற்றின் காணிக்கை!
கடந்த ஏப்ரல் 30, 2025 ஒரு முக்கியமான நாளாக வரலாற்றில் இடம் பெறும். காரணம் ஒன்றிய…
ஆவண எழுத்தர்கள், வழக்குரைஞர்கள் தேவை இல்லாமல் பொதுமக்களே நேரடியாக பத்திரப் பதிவு செய்யலாம் தமிழ்நாடு அரசு நடவடிக்கை
சென்னை, மே 6- ஆவண எழுத்தர்கள், வழக்குரைஞர்கள் தேவையில்லை. பொதுமக்களே இனி பத்திரப்பதிவு செய்யலாம் என…
புரட்சிக்கவிஞர் விழா – ‘குடிஅரசு’ இதழ் நூற்றாண்டு விழா மாட்சிகள்! -மூத்த ஊடகவியலாளர் செந்தில்வேல்
திராவிடர் கழகத்தின் சார்பில் புரட்சிக் கவிஞர் விழா, தமிழர் கலை பண்பாட்டுப் புரட்சி விழா மற்றும்…
தமிழ்நாடு அரசின் கவனத்திற்கு…
தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி முதல் நிலை பேரூராட்சி முதன்மைச் சாலையில் மக்கள் அதிகம் கூடும் போக்குவரத்திற்கு…
இந்நாள் – அந்நாள்!
முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களால் ஒரே நாளில் கோவையில்…
செய்தியும், சிந்தனையும்…!
அவநம்பிக்கையோ...! * அ.தி.மு.க. – பா.ஜ.க. கூட்டணி மகிழ்ச்சியோடு அமைந்திருக்கிறது. – எடப்பாடி பழனிசாமி *…
ஒவ்வொரு நாளும் சாதனை சரித்திர முத்திரை பதித்து வருகிறார் சமூகநீதிக்கான சரித்திர நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
நான்காண்டுகள் நிறைவடைந்து அய்ந்தாம் ஆண்டில் ‘திராவிட மாடல்’ ஆட்சி! அரசமைப்புச் சட்ட அதிகாரப் பங்களிப்புப்படி, பல்கலைக்…