தொற்றா நோய்களை தடுப்பதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலம் அமெரிக்க மாநாட்டில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு
சென்னை, மே.23- தொற்றா நோய்களை கட்டுப்படுத்துவதில் தமிழ்நாடு முன்னோடி மாநிலமாக திகழ்வதாக அமெரிக்காவில் நடந்த மனநல…
நீதிபதிகள் மைக்கை ஆஃப் செய்தனர் : பி.வில்சன்
பல்கலை., துணைவேந்தர்களை நியமிக்கும் அதிகாரத்தை அரசுக்கு வழங்கும் சட்டப் பிரிவுகளுக்கு உயர்நீதி மன்றம் இடைக்காலத் தடை…
‘‘உலகெங்கும் கலைஞர்’’ நூலினை முதலமைச்சர் வெளியிட, கழகத் தலைவர் ஆசிரியர் பெற்றுக்கொண்டார்
சென்னை வளர்ச்சிக் கழகத்தின் சார்பில் தயாரிக்கப்பட்ட ‘‘உலகெங்கும் கலைஞர்’’ எனும் நூலினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட,…
தமிழ்நாடு அரசு நிலைப்பாட்டுக்குச் சரியான வெற்றி இது!
* எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களைக் கவிழ்த்ததுபோல், தமிழ்நாட்டின் ‘திராவிட மாடல்’ அரசை அசைத்துப் பார்க்க முடியாது!…
அச்சம் தேவையில்லை! தமிழ்நாட்டில் புதிய வகை கரோனா தொற்று இல்லை மக்கள் நல்வாழ்வுத்துறை தகவல்
சென்னை, மே 23- தமிழ்நாட்டில் புதிய வகை கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்படவில்லை என்று பொது…
பிளஸ் 2, 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 100 சதவீதம் தேர்ச்சி பெற்ற அரசுப் பள்ளிகள், ஆசிரியர்கள் விவரம் சேகரிப்பு
சென்னை, மே 23- பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் 100 சதவீத தோ்ச்சி பெற்ற…
நன்கொடை
மதுரை மாவட்டம், பேரையூர் வட்டம், சாப்டூர் க.வாலகுரு-ஆசிரியர் (நினைவில்) அவர்களின் வாழ்விணையரும், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின்…
ஆராய்ச்சியே அறிவைப் பெருக்கும்
மனிதன் மற்ற உயிர் வர்க்கங்களில் இருந்து மாறுபட்ட தனி அறிவு படைத்திருப்பவன். அதாவது பகுத்தறிவைக் கொண்ட…
மறைவு
சீரிய பெரியார் தொண்டரும், பெல் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவரும், நெடுநாள் விடுதலை வாசகரும், திருச்சி…