நன்கொடை
கே.வாசுதேவன்-வி.கலா இணையர் தமது 37ஆம் ஆண்டு வாழ்விணையர் ஏற்பு நாளின் (18.5.2025) மகிழ்வாக பெரியார் உலகத்திற்கு…
பள்ளிக் கல்வித்துறையில் அமைச்சுப் பணியாளர்கள் இடமாற்றம் அட்டவணை வெளியிட்டது பள்ளிக்கல்வித்துறை
சென்னை, மே 19- தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையில் பணிபுரியும் நேர்முக உதவியாளர், கண்காணிப்பாளர், இளநிலை…
அரபிக்கடலில் 22ஆம் தேதி புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி உருவாகும் தமிழ்நாட்டில் மழை நீடிக்கும் – வானிலை ஆய்வு மய்யம் தகவல்
சென்னை, மே 19- அரபிக் கடல் பகுதிகளில் வரும் 22ஆம் தேதி காற்றழுத்தத் தாழ்வு பகுதி…
கிருட்டினகிரி மாவட்ட கலந்துரையாடல் மற்றும் பணி நிறைவு பாராட்டு விழா தலைமைச் செயற்குழு தீர்மானங்களை செயல்படுத்த தீர்மானம்
கிருட்டினகிரி, மே 19- கிருட்டினகிரி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் மற்றும் பணி நிறைவு பெறும்…
திராவிடர் கழகம் நடத்தும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை-54
நாள்: 25.5.2025 ஞாயிறு (ஒரு நாள்) நேரம்: காலை 9.00 மணி முதல் மாலை 5.30…
சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழாவில் பங்கேற்க வேலூர் வரும் தமிழர் தலைவருக்கு எழுச்சிமிகு வரவேற்பு கொடுக்க முடிவு
மாவட்ட கழகத் தோழர்கள் கலந்துரையாடலில் தீர்மானம் வேலூர், மே 19- வேலூர் மாவட்ட திராவிடர் கழக…
தமிழர் தலைவரைச் சந்தித்து பயனாடை அணிவித்தார்
சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக சிண்டிகேட் உறுப்பினர் முதுமுனைவர் அரங்க.பாரி தமிழர் தலைவரைச் சந்தித்து பயனாடை அணிவித்தார்.…
ஹலோ பண்பலைக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் பேட்டி
பெரியாரைப் பின்பற்றுகின்றவர்கள் என்று சொன்னால், அதற்கு ஒரு தனித்தன்மை உண்டு! பெரியாரை விரும்புகின்றவர்கள் வேறு; பின்பற்றுகின்றவர்கள்…
குடியரசுத் தலைவர் உச்ச நீதிமன்றத்திற்கு எழுப்பிய கேள்விகள் பிரச்சினை! 8 மாநில முதலமைச்சர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அரசியலமைப்பை பாதுகாக்க முன்வாருங்கள்
சென்னை, மே 19- உச்சநீதி மன்றத்திடம் கேள்விகள் கேட்டு குடியரசுத் தலைவர் குறிப்பு அனுப்பி யுள்ளார்.…
பெரியார் விடுக்கும் வினா! (1651)
நம்முடைய மனம் நோகாமலிருக்கப் பிறர் நம்மிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறோமோ, அதேபோல்…