“யாழ்” இல்லத்தை திராவிடர் கழக பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ் திறந்து வைத்து வாழ்த்து
பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் ஆசிரியர் கோபு.பழனிவேல்-சாந்தி, யாழினி,யாழிசை ஆகியோரின் "யாழ்" இல்லத்தை திராவிடர் கழக…
சட்டமன்ற உறுப்பினர் மயிலை த. வேலு இல்ல மண விழா – தமிழர் தலைவர் வாழ்த்து
சென்னை தென் மேற்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும் மயிலாப்பூர் சட்டமன்ற உறுப்பினருமான மயிலை த. வேலு,…
அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வுக்கு தகுதியாளர்களின் பட்டியலை அனுப்ப வேண்டும்
சென்னை, மே 2 அரசுப் பள்ளி தலைமையாசிரியர் பதவி உயர்வுக்கு தகுதியானவர்களின் பட்டியலை தயாரித்து அனுப்ப…
ஆண், பெண் பேதம் பார்க்கக் கூடாது! மூடநம்பிக்கைகளை விட்டுவிட வேண்டும்! பழகு முகாம் இரண்டாம் நாளில் பிஞ்சுகளுக்கு கவிஞர் தாத்தா வேண்டுகோள்!
வல்லம், மே2 பழகு முகாம் இரண்டாம் நாளில் ‘சிந்திக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்’ என்று பெரியார் பிஞ்சுகளுக்கு…
பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விவாதம் நடத்த நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தை கூட்ட வேண்டும் காங்கிரஸ் வலியுறுத்தல்
புதுடில்லி, மே 2 பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதல் குறித்து விவாதம் நடத்த நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்…
ஊழல் குற்றச்சாட்டுகள் அதிகரிப்பு சி.பி.அய்.மீது மக்கள் நம்பிக்கை இழந்து வருகின்றனர் மதுரை கிளை உயர்நீதிமன்றம் அதிருப்தி
மதுரை, மே 2 ‘சி.பி.அய். மீது ஊழல் குற்றச்சாட்டு புகார்கள் அதிகரித்து வரு கின்றன. இதன்…
உழைப்பாளர் நாளை முன்னிட்டு தூய்மைப் பணியாளர்களுடன் உணவருந்திய சென்னை மேயர்
சென்னை, மே 2 சென்னை மாநகராட்சி சார்பில் உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு மாநகராட்சி தூய்மைப் பணியாளர்…
நீண்ட போராட்டத்திற்கு பின் 100 நாள் வேலை திட்டத்திற்கு தமிழ்நாட்டுக்கு ரூ.2999 கோடி அறிவிப்பு
சென்னை, மே.2- நீண்ட போராட் டத்திற்கு பின் 100 நாள் வேலை திட்டத்துக்காக தமிழ்நாட்டுக்கு ரூ.2,999…
அரசு பணியாளர்களின் தனிப்பட்ட விவரத்தை தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கோர முடியாது மாநில தகவல் ஆணையர் ஆணை
சென்னை, மே 2 கிருஷ்ணகிரி மாவட்ட நீர் தேக்க உபகோட்ட உதவிப் பொறியாளராக பணியாற்றிய காளிப்பிரியன்…
வெளிநாட்டில் உயிரிழக்கும் ஏழைத் தமிழர்களின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிதி
வெளிநாட்டில் உயிரிழக்கும் ஏழைத் தமிழர்களின் குடும்பத்திற்கு ரூ.1 லட்சம் நிதி அமைச்சர் சா.மு.நாசர் தகவல் சென்னை,…