தெற்கு ரயில்வே அலுவலகத்தில் ஹிந்தியில் பெயர்ப் பலகை தமிழ்நாடு எம்.பி.க்கள் கண்டனம் பலகை உடனடியாக அகற்றம்
சென்னை, ஏப்.23- ரயில்வே அதிகாரிகளுடன் நடந்த ஆலோசனை கூட்டத்தில், தெற்கு ரெயில்வே அலுவலகத்தில் ஹிந்தியில் பெயர்…
தமிழ்நாடு ஆளுநர் ரவியின் நடவடிக்கைகளை கண்டித்து தமிழ்நாடு முழுதும் ஏப்ரல் 25இல் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அறிவிப்பு
சென்னை, ஏப்.23- தமிழ்நாடு ஆளுநரின் அரசியல் சாசன விரோத நடவடிக்கைகளைக் கண்டித்து ஏப். 25 ஆம்…
ரயில்வேயில் லோகோ பைலட் பணி
ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம் (RRB) உதவி லோகோ பைலட் (ALP) பதவிகளை நிரப்ப ஆர்வமுள்ள மற்றும்…
பட்டப்படிப்பு போதும்! சென்னை அய்அய்டியில் பணிவாய்ப்பு
சென்னை அய்அய்டி-யில் ஆசிரியர்கள் அல்லாத பிரிவுகளில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. நூலகர்,…
BIS நிறுவனத்தில் பணிகள்
ஒன்றிய அரசின் இந்திய தர நிர்ணய ஆணையத்தில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு…
குரூப் 1 தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது
சென்னை, ஏப்.23- குரூப் 1 தேர்வு முடிவுகளை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது. தேர்வு…
‘வடவர் யாராயினும் இந்தித் திணிப்பே இலக்கு’
வணக்கம், ‘வடவர் யாராயினும் இந்தித் திணிப்பே இலக்கு’ என்கிற தலைப்பிலான காணொலியை 'Periyar Vision OTT'-இல்…
தனியார் பல்கலைக்கழகங்கள் மற்றும் பொதுக் கட்டட அனுமதி தொடர்பான தமிழ்நாடு அரசின் இரண்டு சட்ட முன் வடிவுகளுக்கு ஆளுநர் ரவி ஒப்புதல்
சென்னை, ஏப்.23- தமிழ்நாட்டில் புதிய தனியார் பல்கலைக்கழகங்கள் அமைப்பதற்கு சட்டசபை தான் அனுமதி வழங்கும். மேலும்…
செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.1,347 கோடி செலவில் பாதாள சாக்கடைத் திட்டப் பணிகள் சட்டமன்றத்தில் அமைச்சர் கே.என்.நேரு தகவல்
சென்னை, ஏப். 23- “செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஏரிகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க ரூ.1347 கோடியில்…
3 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் விளையாட்டு வீரர்கள் 100 பேர் பணி நியமனம் துணை முதலமைச்சர் உதயநிதி தகவல்
சென்னை, ஏப். 23- விளையாட்டு வீரர்களுக்கு 3 சதவீத இடஒதுக்கீட்டின் கீழ் இந்த ஆண்டு 100…