உ.பி. என்றால் பாலியல் வன்கொடுமை
வாரணாசி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கியுள்ள அன்மோல் குப்தாவின் அலைபேசியில் 500-க்கும் மேற்பட்ட சிறுமிகளின்…
ஆரியம் பற்றி பேசும் ஆளுநர் ரவிக்கு, அம்பேத்கர்பற்றி பேச தகுதி உண்டா? அமைச்சர் கோவி. செழியன் கண்டனம்
ஸநாதனத்தைத் தூக்கிப் பிடித்துக் கொண்டே தாழ்த்தப்பட்ட மக்களைப் பற்றிக் கவலைப்படுகிறீர்களே! சென்னை, ஏப். 15 – …
நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு தமிழ்நாடு அரசின் விருது – தமிழர் தலைவர் பாராட்டு
கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி திருச்சியில் நடைபெற்ற அரசு விழாவில் திருச்சி நாகம்மையார் குழந்தைகள் இல்லம்…
அட, சாணிக் கொழுந்துகளே! அறிவுத் திறன் வளர, புவி வெப்பமயமாதலைத் தடுத்து நிறுத்த வகுப்பறைகளில் சாணியைப் பூசும் கல்லூரி முதல்வர்!
பக்தி வந்தால் புத்தி போகும் என்று பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் சும்மாவா சொன்னார்! டில்லியில்…
தனியார் பள்ளிகளில் இலவச மாணவர் சேர்க்கை அடுத்த வாரம் தொடக்கம் – வலைத்தளம் மூலம் விண்ணப்பிக்கலாம்
சென்னை, ஏப். 15- தனியார் பள்ளிகளில் ஆர்டிஇ திட்டத்தில் இலவச மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு…
கடந்த 4 ஆண்டுகளில் 38 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.95.6 கோடி பராமரிப்பு உதவித்தெகை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை, ஏப்.15- கடந்த 4 ஆண்டுகளில் 38 ஆயிரம் மாற்றுத் திறனாளிகளுக்கு ரூ.95.6 கோடி மதிப்பில்…
அரசு திட்டங்களின் கீழ் கட்டப்பட்ட பழைய வீட்டை இடித்து புதிய வீடு கட்ட நிதி உதவி தமிழ்நாடு அரசு அறிவிப்பு
திண்டுக்கல், ஏப்.15- தமிழ்நாட்டில் கலைஞர் கனவு இல்லம் என்ற திட்டம் புது வீடு கட்டுபவர்களுக்காக செயல்…
தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர் உள்ளிட்ட மானிட சமுதாயத் தலைவர்கள் தந்திருக்கும் அறிவொளியில், மக்களோடு பயணிப்போம்! ‘சமத்துவ நாள்’ விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்துரை!
ஜாதிதான், தமிழினத்தை பிளவுபடுத்தும் முதலாவது சக்தி! அந்த ஆயிரமாண்டு அழுக்கை ஒழிக்கத்தான் நாம் பாடுபட்டுக் கொண்டிருக்கிறோம்!…
ஆளுநர் ரவி இனியும் பதவியில் தொடரக்கூடாது பொதுப் பள்ளிக்கான மாநில மேடை வலியுறுத்தல்
சென்னை, ஏப்.15- தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, மதுரை திருப்பரங்குன்றத்தில் உள்ள கல்வி நிறுவனம் ஒன்றில் நடந்த…