செய்திச் சுருக்கம்
மத நம்பிக்கையால் வீட்டிலேயே பிரசவம்! பெண் பரிதாப பலி கேரளாவில் வீட்டிலேயே பிரசவித்த பெண், சற்றுநேரத்தில்…
தி.மு.க.வை வீழ்த்திவிட்டால், திராவிடத்தை வீழ்த்தலாம் என்ற கனவு பலிக்காது தொல்.திருமாவளவன் பேச்சு
சென்னை, ஏப். 9- தி.மு.க.வை வீழ்த்திவிட்டால் திராவிடத்தை வீழ்த்தலாம் என்ற கனவு விசிக இருக்கும் வரை…
சேவை குறைபாடுகளால் பாதிக்கப்படுவோர் புகார் அளிக்க நுகர்வோர் குறைதீர் வலைதள செயலி உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அறிவிப்பு
சென்னை, ஏப். 9- சேவைக் குறைபாடுகள், நேர்மையற்ற வணிக நடவடிக்கைகள், தவறான விளம்பரத்தால் பாதிக்கப்படுவோர் அவரவர்…
சாயம் வெளுத்தது : ஆளுநருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு சட்ட பேரவையில் அதிமுக, பிஜேபி தவிர மற்ற கட்சிகள் பாராட்டு
சென்னை, ஏப்.9- ஆளுநருக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கு சட்டப்பேரவையில் நேற்று…
பள்ளிக் கல்வியில் முதலிடம் வகிக்கும் தமிழ்நாட்டுக்கு நிதி மறுப்பா? அன்பில் மகேஷ் பொய்யா மொழி பேச்சு
சென்னை, ஏப்.9- பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் மாநில பொதுக்குழு கூட்டம் சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு…
மறைவு
மேட்டூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் மாவட்டத் தலைவர், கோவி.அன்புமதியின் மாமனாரும், எஸ்.பிரபாகரன் தந்தையுமான வி.எஸ்.சுப்ரமணியம் 7.4.2025…
அறிவியல் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி
சென்னையில் பூட்டிய வீட்டிற்குள் புகுந்த திருடர்கள் - பெல்ஜியம் நாட்டிலிருந்து கொடுக்கப்பட்ட தகவலால் பிடிபட்டனர் சென்னை,…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 9.4.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: *தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேறிய மசோதாவை நிறுத்திவைக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை, அவரது…
பெரியார் விடுக்கும் வினா! (1613)
ஏழைகள் தங்கள் உழைப்பின் பயனை எவன் அனுபவிக்கிறான்? ஏன் அனுபவிக்கிறான்? என்று பாராது, தங்கள் தரித்திரத்திற்கும்,…
பதிலடிப் பக்கம் : சங்கராச்சாரியார்களும் திராவிடர் இயக்கமும் (3)
கவிஞர் கலி.பூங்குன்றன் கழகமும் - சங்கராச்சாரியார் எதிர்ப்பும் சங்கராச்சாரியார் பகிஷ்காரம் பெரியார் அறிக்கை (25-5-1966) நமது…