கும்பகோணம் கழக மாவட்டம், பாபநாசம் ஒன்றியம் கபிஸ்தலத்தில் ‘சிந்தனைக் களம்’ கூட்டம் கழக துணைப் பொதுச் செயலாளர் சே.மெ.மதிவதனி சிறப்புரை
குடந்தை, மார்ச் 6- குடந்தை கழக மாவட்டம், பாபநாசம் ஒன்றிய பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பாக சிந்தனைக்…
10 புதிய கிளைக்கழகங்கள் தொடங்க உறுதி தருமபுரி கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்
தருமபுரி, மார்ச் 6- கடந்த 23.2.2025 ஞாயிறு அன்று மதியம் 1 மணியளவில் தருமபுரி பெரியார்…
நீலமலை மாவட்டத்தில் தொடர்ச்சியாக பிரச்சாரக் கூட்டங்களை நடத்த முடிவு கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்
நீலமலை, மார்ச் 6- நீலமலை மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம். குன்னூர் மருத்துவர்…
அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முதலமைச்சர் உரையும் – ஒருமனதாக நிறைவேறிய தீர்மானமும்!
சென்னை, மார்ச் 5 மக்கள் தொகை அடிப்படையிலான “நாடாளுமன்றத் தொகுதி மறு சீரமைப்பை” அனைத்துக் கட்சிக்…
பெரியார் உலகத்திற்கு நன்கொடை
பெரியார் பிஞ்சுகள் தமிழர் தலைவரைச் சந்தித்து மகிழ்ச்சியோடு உரையாடி பெரியார் உலகத்திற்கு நன்கொடை வழங்கினர்.
பெரியார் வீர விளையாட்டு
பெரியார் வீர விளையாட்டு கழக மாநில செயலாளர் ஒக்கநாடு மேலையூர் நா.இராமகிருட்டிணன்-ஈஸ்வரி இணையரின் மகள் அஞ்சலி,…
நிரஞ்சன்குமார்-சவுந்தர்யா இணையருக்கு தமிழர் தலைவர் வாழ்த்து
மார்ச்-2இல் இணையேற்பு விழாவை நடத்திக் கொண்ட ஒக்கநாடு மேலையூர் நிரஞ்சன்குமார்-சவுந்தர்யா இணையருக்கு தமிழர் தலைவர் வாழ்த்துகளைத்…
பெரியார் நாடு (உரத்தநாடு) பகுதிக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு (3.3.2025)
ஒக்கநாடு மேலையூரைச் சேர்ந்த முத்தம்மாள் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்தார். பொதுமக்கள் சார்பில் தமிழர் தலைவருக்கு…
திண்டுக்கல்லுக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு சட்டமன்ற உறுப்பினர், கழகத் தோழர்கள் உற்சாக வரவேற்பு (27.2.2025)
திண்டுக்கல்லுக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு சட்டமன்ற உறுப்பினர் அய்.பி. செந்தில்குமார், மாவட்டத் தலைவர் வீரபாண்டி,…
‘பெரியார் உலகத்’திற்கு நன்கொடை
தி.மு.க. நகர செயலாளர் ஆ.வேலுமணி ரூ.10,000 முதல் தவணையை ‘பெரியார் உலகத்’திற்கு நன்கொடையாக தமிழர் தலைவரிடம்…