காரைக்காலில் உலக மகளிர் நாள் விழா பேச்சுப் போட்டி
காரைக்கால், மார்ச் 18- காரைக் கால் மாவட்ட கழக இளைஞரணி மற்றும் திராவிட மாணவர் கழகம்…
சங்கராபுரத்தில் ஒன்றிய அரசின் ஹிந்தித் திணிப்பை எதிர்த்தும்,தமிழ்நாட்டிற்குரிய கல்வி நிதியை தரமறுக்கும் அடாவடி ஒன்றிய அரசைக் கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டம்
சங்கராபுரம், மார்ச் 18- சங்கராபுரம் மும்முனை சந்திப்பில், 17.03.2025 திங்கள் கிழமை மாலை 4.30, மணிக்கு,…
திருத்துறைப்பூண்டி ப.அஞ்சம்மாள் படத்திறப்பு – நினைவேந்தல்
திருத்துறைப்பூண்டி, மார்ச்18- திருத்துறைப்பூண்டி நகர செயலாளர் ப.நாகராஜ், தாயாரும் ஒன்றிய மகளிரணி செயலாளர் நா.ரேவதியின் மாமியாருமான…
கழகக் களத்தில்…!
19.3.2025 புதன்கிழமை மும்மொழிக் கொள்கை என்ற பெயரில் ஹிந்தி, சமஸ்கிருத மொழி திணிப்பு - கல்வி…
அன்னை மணியம்மையார் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு கண் சிகிச்சை மற்றும் நுரையீரல் பரிசோதனை முகாம்
குடியேற்றம், மார்ச் 18- வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் அன்னை மணியம்மையார் 106ஆவது பிறந்தநாள்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
18.3.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை: * தமிழ் மொழி பேச தெரிந்தவர்களை தமிழ்நாட்டில் ரயில்வே பணியில்…
பெரியார் உலகத்திற்கு நிதி திரட்டுதல் கழக பிரச்சார கூட்டங்களை தொடர்ந்து நடத்துவோம் மேட்டுப்பாளையம் மாவட்ட கலந்துரையாடலில் முடிவு
மேட்டுப்பாளையம், மார்ச் 18- மேட்டுப்பாளையம் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 16-3-2025 ஞாயிற்றுக்கிழமை காலை 10…
பெரியார் விடுக்கும் வினா! (1593)
மனிதன் அறிவோடு சாமியை நம்பினால் பரவாயில்லை. முட்டாள் தனத்தோடு நம்புவதா? அதனால் இவன் மடையனாவதோடு இவன்…
மொழிப் போராட்டம்: இந்துஸ்தானி
நாவலர் இரா. நெடுஞ்செழியன் 1931இல் கூடிய காங்கிரஸ் இந்துஸ்தானி இந்தியாவின் பொது மொழியாக வேண்டும் என்ற…
புதுடில்லி – சென்னை சிட்டி விரைவு ரயில் கன்னியாகுமரி வரை நீட்டிக்க வாய்ப்பு இல்லையாம் தெற்கு ரயில்வே அதிகாரி தகவல்
சென்னை, மார்ச் 18 புதுடெல்லி - சென்னை எழும்பூர் கிராண்ட் டிரங்க் (ஜிடி) விரைவு ரயிலை…