13.3.2025 வியாழக்கிழமை இராமநாதபுரம் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
இராமேசுவரத்தில் இராமநாதபுரம் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 13.3.2025 அன்று மாலை நான்கு மணி அளவில்…
நன்கொடை
ஒசூர் மாவட்ட தலைவர் சு.வனவேந்தன் தாயார் இரண்டாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு திருச்சி பெரியார்-நாகம்மையார்…
கும்முடிப்பூண்டி கழக மாவட்டத்தில் ஏழு பகுதிகளில் தெருமுனைப் பிரச்சாரம்!
கும்முடிப்பூண்டி, மார்ச் 10- கும்முடிப்பூண்டி கழக மாவட்ட இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் பொன்னேரி கலைஞர் அரங்கில்…
பொள்ளாச்சி தி.பரமசிவம் கோவை மருத்துவக் கல்லூரிக்கு உடற்கொடை பதிவு பத்திரத்தை கழக ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமாரிடம் வழங்கினார்
பொள்ளாச்சி மாவட்ட கழக காப்பாளர் பொறியாளர் தி.பரமசிவம் இறப்புக்கு பிறகு தனது உடலை கோவை மருத்துவக்…
கவிஞர் நந்தலாலா நினைவேந்தல் கூட்டம் மாவட்ட தலைவர் ஞா.ஆரோக்கியராஜ் பங்கேற்று உரை
தமிழ்நாடு முற்போக்குஎழுத்தாளர், கலைஞர் சங்கத்தின் துணைத் தலைவரும், தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் பொதுக்குழு…
சென்னையில் இலவச கண் அழுத்த பரிசோதனை வரும் 31ஆம் தேதி வரை நடைபெறும்
சென்னை,மார்ச் 10- ‘உலக கிளைக்கோமா’ வாரத்தை முன்னிட்டு சென்னையில் உள்ள அகர்வால்ஸ் கண் மருத்துவமனைகளில் வரும்…
மணிப்பூரில் மீண்டும் கலவரம்… நிலைமை படுமோசம்!
இம்பால்,மார்ச் 10- மணிப்பூரில் நீண்டகாலமாக இன கலவரம் நடந்து வந்த நிலையில் அம்மாநில முதலமைச்சராக இருந்த…
தமிழ்நாட்டின் உரிமையைக் காப்போம் தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் திமுக எம்.பி.க்கள் தீர்மானம்!
சென்னை,மார்ச் 10- மக்களவைத் தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தை நாடாளுமன்றத்தில் எழுப்புவோம்; இந்த விவகாரத்தில் மாநிலங்களுக்கான உரிமைகளை…
திண்டுக்கல் மாவட்டத்தில் பொன்னுக்கு வீங்கி நோய் பாதிப்பை தடுக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை!
திண்டுக்கல்,மார்ச் 10- திண்டுக்கல் மாவட்டம் பில்லநாயக்கன்பட்டி கிராமத்தில் 100க்கும் மேற்பட்டோர் மம்ப்ஸ் (MUMPS) நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.…
தனியார் மின்சார கொள்முதலை தவிர்க்க உதவும் மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகளை நிறுவ திட்டம்: மின்வாரிய அதிகாரிகள் தகவல்
சென்னை,மார்ச் 10- 1500 மெகாவாட்டில் மின்கல ஆற்றல் சேமிப்பு அமைப்புகள் ஏற்படுத்த மின்வாரியம் ஒப்பந்தம் கோரியுள்ளது.…