ஆட்சேபம் இல்லாத புறம்போக்கு நிலங்களில் வசிப்போருக்கு பட்டா வழிகாட்டு நெறிமுறைகள்-தமிழ்நாடு அரசு அறிவிப்பு
சென்னை, மார்ச் 8- தமிழ்நாடு அரசு ஆட்சேபம் இல்லாத புறம் போக்கு நிலங்களில் வசிப்போருக்கு பட்டா…
ஜெயங்கொண்டம் பெரியார் பள்ளி உடற்கல்வி ஆசிரியர் தேசிய மாணவர் படையின் வீரமாராயம் விருதினைப் பெற்றார்
ஜெயங்கொண்டம், மார்ச்8- மதுரை இலக்கிய மன்றம் சிறீ அருணாச்சலா கல்வி அறக்கட்டளை மதுரை மற்றும் Y.M.C.A.…
தமிழ்நாட்டில் மேலும் 17 கிராம பசுமை காடுகள் உருவாக்கம்
சென்னை,மார்ச் 8- தமிழ்நாட்டில் மேலும் 17 கிராம பசுமைக் காடுகள் உருவாக்கப்பட உள்ளதாக வனத்துறை தெரிவித்துள்ளது.…
ஒரு முகநூல் பதிவு
இந்தியா முழுவதும் எத்தனை ஓராசிரியர் பள்ளிகள் இருக்கின்றன என ஆராய்ந்து கொண்டிருந்தேன். எப்படி ஒரு ஆசிரியரை…
பெரியார் பாலிடெக்னிக் மாணவர்களுக்கு மாநில அளவிலான கட்டுரை வாசித்ததலுக்கான பரிசுகள்
வல்லம், மார்ச் 8- பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாமாண்டு மின்னணுவியல் மற்றும் தொலைத்தொடர்பியல் துறை…
வடலூரில் உலக மகளிர் உரிமை நாள்
வடலூர் திராவிடர் கழக மகளிர் அணி சார்பில் கழக பொதுக்குழு உறுப்பினர் ரமா பிரபா ஜோசப்…
தமிழ்நாடு மீனவர்கள் மீண்டும் கைது ஒன்றிய அமைச்சருக்கு முதல் அமைச்சர் கடிதம்
சென்னை, மார்ச் 8- தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்கக் கோரி வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு…
செய்தித் துளிகள்
4.97 லட்சம் மாணவிகளுக்கு ரூ.1,000 அமைச்சர் பிடிஆர் புதுமைப் பெண் திட்டத்தில் 4.97 லட்சம் மாணவிகள்…
பெரம்பலூருக்கு வளர்ச்சி நிதி ரூ.4.64 கோடி ஒதுக்கீடு!
பெரம்பலூர், மார்ச் 8- போக்குவரத்து அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கர் பெரம்பலூரில் மொத்தம் ரூ.4.64 கோடி மதிப்பிலான…
1500 பெண் ஓட்டுநர்களுக்கு புதிய ஆட்டோ வாங்க ரூ. 15 கோடி மானியம் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் தகவல்
சென்னை,மார்ச் 8- புதிதாக ஆட்டோ வாங்குவதற்கு 1500 பெண்கள் மற்றும் திருநங்கை ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ரூ.15…