7 மாநில முதலமைச்சர்கள் – கட்சித் தலைவர்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!
தீர்மானத்தின் அடுத்த கட்டத்திற்குச் சென்றார் தமிழ்நாடு முதலமைச்சர்! நாடாளுமன்றத் தொகுதிகள் மறுசீரமைப்பு: ‘‘கூட்டு நடவடிக்கைக் குழு’’…
சோழிங்கநல்லூர் மாவட்டக் கழகத்தின் மாதாந்திர கலந்துரையாடல் கூட்டம்
நாளை ஞாயிற்றுக்கிழமை (9.3.2025) காலை 10 மணிக்கு விடுதலை நகர் நூலகத்தில் நடைபெறும் என்பதை தெரிவித்துக்…
9.3.2025 ஞாயிற்றுக்கிழமை வடக்குத்து அண்ணா கிராமம் பெரியார் படிப்பகம்-விடுதலை வாசகர் வட்டம் சார்பில் அன்னை மணியம்மையார் பிறந்த நாள் விழா உலக மகளிர் நாள் சிறப்புக் கூட்டம்
வடக்குத்து: மாலை 5 மணி * இடம்: பெரியார் படிப்பகம், அண்ணாகிராமம், வடக்குத்து *வரவேற்புரை: க.விஜயா…
மகளிர் நாள் கருத்தரங்கம்
மாதனூர், மார்ச் 8- திருப்பத்தூர் மாவட்டம், மாதனூர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் கலை மற்றும் அறிவியல்…
பெரியார் சிலைக்கு நிரந்தர ஏணி அமைத்து தர கோரிக்கை
சென்னையில் அண்ணா மேம்பாலம் அருகில் மிக உயரத்தில் இந்த தந்தைப் பெரியார் சிலை இருக்கிறது. ஆனால்…
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அரிய தலைமைப் பண்பு பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் புகழாரம்
ஜெயங்கொண்டம், மார்ச்8- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு அரியலூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பாக சிறப்பு…
கிராமங்கள் முதல் பேரூராட்சி, நகராட்சி பகுதிகளில் கழக பிரச்சார கூட்டங்கள் நடத்த முடிவு திருச்சி மாவட்ட கழகத் தோழர்கள் கலந்துரையாடலில் தீர்மானம்
திருச்சி, மார்ச் 8- திருச்சி பெரியார் மாளிகையில் 07-03-2025 அன்று நடைபெற்ற திருச்சி மாவட்ட கழக…
கரூர் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா மற்றும் கழக பொதுக்குழு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம்
வேலாயுதம்பாளையம், மார்ச் 8- கரூர் மாவட்டம் வேலாயுதம்பாளையத்தில் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு விழா திராவிடர் கழக…
சுயமரியாதைச் சுடரொளி க.பார்வதி குடும்பத்தினர் நன்கொடை
பெரியார் பெருந்தொண்டர் சுயமரியாதைச் சுடரொளி க.பார்வதி அம்மையாரின் 80ஆவது பிறந்த நாளை முன்னிட்டு (8.3.2025) பெரியார்…
ஆதிதிராவிடர் வீட்டு வசதி மேம்பாட்டு கழகம்
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 7.3.2025 அன்று திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி வீரன் நகரில்…