அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முதலமைச்சர் உரையும் – ஒருமனதாக நிறைவேறிய தீர்மானமும்!
சென்னை, மார்ச் 5 மக்கள் தொகை அடிப்படையிலான “நாடாளுமன்றத் தொகுதி மறு சீரமைப்பை” அனைத்துக் கட்சிக்…
பெரியார் உலகத்திற்கு நன்கொடை
பெரியார் பிஞ்சுகள் தமிழர் தலைவரைச் சந்தித்து மகிழ்ச்சியோடு உரையாடி பெரியார் உலகத்திற்கு நன்கொடை வழங்கினர்.
பெரியார் வீர விளையாட்டு
பெரியார் வீர விளையாட்டு கழக மாநில செயலாளர் ஒக்கநாடு மேலையூர் நா.இராமகிருட்டிணன்-ஈஸ்வரி இணையரின் மகள் அஞ்சலி,…
நிரஞ்சன்குமார்-சவுந்தர்யா இணையருக்கு தமிழர் தலைவர் வாழ்த்து
மார்ச்-2இல் இணையேற்பு விழாவை நடத்திக் கொண்ட ஒக்கநாடு மேலையூர் நிரஞ்சன்குமார்-சவுந்தர்யா இணையருக்கு தமிழர் தலைவர் வாழ்த்துகளைத்…
பெரியார் நாடு (உரத்தநாடு) பகுதிக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு பொதுமக்கள் உற்சாக வரவேற்பு (3.3.2025)
ஒக்கநாடு மேலையூரைச் சேர்ந்த முத்தம்மாள் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்தார். பொதுமக்கள் சார்பில் தமிழர் தலைவருக்கு…
திண்டுக்கல்லுக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு சட்டமன்ற உறுப்பினர், கழகத் தோழர்கள் உற்சாக வரவேற்பு (27.2.2025)
திண்டுக்கல்லுக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு சட்டமன்ற உறுப்பினர் அய்.பி. செந்தில்குமார், மாவட்டத் தலைவர் வீரபாண்டி,…
‘பெரியார் உலகத்’திற்கு நன்கொடை
தி.மு.க. நகர செயலாளர் ஆ.வேலுமணி ரூ.10,000 முதல் தவணையை ‘பெரியார் உலகத்’திற்கு நன்கொடையாக தமிழர் தலைவரிடம்…
தா.பழூரில் நடைபெற்ற முப்பெரும் விழாவில் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி எழுச்சியுரை
ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் நூற்றாண்டை கடந்தது! சமஸ்கிருதக் கலாச்சாரத்தை தமிழ்நாடு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது!! தா.பழூர்,மார்ச்.5 தந்தை…
கிரையப் பத்திரம் பெறாத 12,495 மனைகளை ஆய்வு செய்ய தமிழ்நாடு அரசு ஏற்பாடு
சென்னை, மார்ச் 5- கிரையப்பத்திரம் பெறாத 12,495 மனைகளை ஆய்வு செய்ய தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட…
அய்.அய்.டி முனைவர் படிப்பில் 560 ஓ.பி.சி., எஸ்.சி., எஸ்.டி. இடங்கள் பறிப்பு! சு.வெங்கடேசன் எம்.பி.
சென்னை, மார்ச் 5- அய்.அய்.டி.க்களில் இடஒதுக்கீட்டை முறையாக நடைமுறை படுத்தப் படாததால் முனைவர் படிப்பில் 560…