புதுமை இலக்கியத் தென்றல் – பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் நடத்தும் கவிஞர் ம.கவிதா அவர்களின் “உள்ளிருந்து உயிர்ப்பிப்பாய்” நூல் வெளியீட்டு விழா!
நாள்: 10.2.2025, மாலை 6.30 மணி இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம் தலைமை: செல்வ.மீனாட்சி சுந்தரம்…
இந்தியாவில் டிஜிட்டல் மோசடிகள் 300% அதிகரிப்பு
இந்தியாவில் டிஜிட்டல் மோசடிகள் ஓராண்டில் 300% உயர்ந்துள்ளதாக நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது. 2022-2023 நிதியாண்டில்…
சென்னை மாநகரம் உலகத்திற்கு முன்னோடியாக திகழ்கிறது
ஒன்றிய பிஜேபி அமைச்சர் ஜோதிர் ஆதித்ய சிந்தியா பாராட்டு சென்னை, பிப்.6 சென்னை மாநகரம் அபரிமிதமான…
நிலவுக்கு பறக்கும் ரோபோவை அனுப்பும் சீனா
நிலவில் தண்ணீர் இருக்கிறதா என்பதை கண்டறிய பறக்கும் ரோபோவை அனுப்ப திட்டமிட்டுள்ளது சீனா. அதன் சாங்'இ-7…
பெருந்துறையில் ரூ.900 கோடியில் தொழிற்சாலையை விரிவாக்கம் செய்கிறது மில்கி மிஸ்ட் நிறுவனம்..!
ஈரோடு, பிப்.6 ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் ரூ.900 கோடியில் மில்கி மிஸ்ட் நிறுவனம் தொழிற்சாலையை விரிவாக்கம்…
தந்தை பெரியார் சிலையை அவமதித்தவர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்க! : வைகோ அறிக்கை
சென்னை, பிப்.6 விமர்சனங்களை முன் வைக்காது சிலையை அவமதிக்கும் கும்பல்மீது நடவடிக்கைக்கோரி ம.தி.மு.க. பொதுச் செயலாளர்…
பிரதமர் மோடி அறிவாரா?
அமெரிக்காவில் இருந்து இந்தியாவில் ஏதோ ஒரு நகருக்கு நிற்காமல் 13 மணி நேரம் 200 இந்தியர்களை…
இந்தியர்களை அவமதித்த அமெரிக்கா! நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் முழக்கம்
புதுடில்லி, பிப்.6 அமெரிக்காவில் இருந்து நாடு கடத்தப்படும் இந்தியர்கள் குறித்து விவாதிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தின்…
வாழ்வியல் சிந்தனைகள்:- ‘நலந்தானா? நலந்தானா?’ (2)
மனிதர்களில் நீண்ட நாள் ஆயுள் வேண்டுபவர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய அம்சம் எது? நீண்ட ஆயுள்…
நாகர்கோவில் மாநகர் பகுதியில் தெருமுனை விழிப்புணர்வு பரப்புரை
கன்னியாகுமரி மாவட்ட கழக சார்பாக பகுத்தறிவு விழிப்புணர்வு பரப்புரை நிகழ்ச்சி நாகர்கோவில் வடசேரி பகுதியில் நடைபெற்றது.…