தமிழ்நாட்டில் ‘கல்வியை காவிமயமாக்க பா.ஜ.க. சதி’ அகத்தியர் வேடம் நிகழ்வுக்கு தி.மு.க. கண்டனம்
சென்னை, பிப்.14 சென்னையில் அகத்திய முனிவர் நடைபயணம்' என்ற பெயரில் பள்ளி மாணவர் களுக்கு அகத்தியர்…
வீட்டு வசதி வாரியத்தால் எடுக்கப்பட்ட இடங்களில் வசிப்பவர்களுக்கு நிலத்தை விடுவிப்பது குறித்து ஆராய 2 பேர் குழு அமைச்சர் முத்துசாமி தகவல்
சென்னை, பிப்.14 வீட்டு வசதி வாரியத்தால் எடுக்கப்பட்ட நிலங்களின் உண்மை நிலை அறியாமல் அதை வாங்கி…
சீமான்மீது பாலியல் குற்றச்சாட்டு வழக்கு காவல்துறை எடுத்த நடவடிக்கைகள் என்ன? உயர் நீதிமன்றம் கேள்வி
சென்னை, பிப்.14 சீமான்மீது கடந்த 2011-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட பாலியல் குற்றச்சாட்டு வழக்கில் இதுவரை…
“கீழடித் தரவுகள் பத்திரிகையாளர்களால் பிழைத்தன!”-அமர்நாத் ராமகிருஷ்ணன் நேர்காணல்
உலகின் பழமையான நாகரிகம் சிந்துவெளியில் நிலவியது என இந்தியத் தொல்லியல் கழகத்தின் அப்போதைய தலைமை இயக்குநர்…
உறவுகளும் – உணர்வுகளும் (2)
நேற்றைய (13.2.2025) வாழ்வியல் சிந்தனைகள் கட்டுரையில் கொள்கை உறவுகளைச் சந்தித்து, கலந்துரையாடி, நலம் விசாரித்து மகிழ்ச்சி…
பக்தியைப் பரப்புவதன் பின்னணி
மனிதனின் மூளை காட்டு விலங்காண்டிப் பருவத்திலிருந்து சிந்தனை வளர்ச்சியின் காரணமாக சிறிது சிறிதாக வளர்ச்சி அடைந்து,…
ஆசீர்வாதம் உண்மையானால்…
நம்மை மகாராஜனாகவும், சேமமாகவும் இருக்கும்படி ஆசீர்வாதம் செய்து பணம் வாங்குகிறவனுடைய ஆசீர்வாதம் – யோக்கிய முடையதும்,…
சவார்க்கார் மேற்கோள் காட்டியதை அருண்ஷோரி எழுதிய புத்தகத்திலிருந்து தமிழர் தலைவர் ஆசிரியர் எடுத்துக்காட்டி விளக்கவுரை
அறிவியல் வளர்ந்தது என்றாலும், அறிவியல் மனப்பாங்கு வளரவில்லை! ‘‘இறைச்சி உண்ணாதவர்கள் இருபத்தோரு பிறவிகளில் மிருகமாக பிறப்பார்கள்’’…
திருநள்ளாறு சனீஸ்வரனுக்கு இந்த கதியா? போலி இணையதளம் தொடங்கி மோசடி: கோயில் குருக்கள் உள்பட இருவர் மீது வழக்கு
திருநள்ளாறு, பிப்.14 திருநள்ளாறு தர்பா ரண்யேஸ்வரர் கோயில் பெயரில் போலி யாக இணையதள முகவரி தொடங்கி,…
எதிர்க்கட்சிகள் வாய் திறக்காதது ஏன்?
கேள்வி: குடியரசுத் தினத்தை முன்னிட்டு, ஆளுநர் ரவி அளிக்கும் தேநீர் விருந்தை தி.மு.க. கூட்டணிக் கட்சிகள்…