Month: February 2025

மும்மொழித் திட்டத்தை ஏற்காவிட்டால் தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்கீடு கிடையாதா? ஒன்றிய அரசுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம்

சென்னை,பிப்.17- மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ் நாட்டுக்கு நிதி கிடையாது என மிரட்டும் விதமாக…

viduthalai

ஆரியத்தால் விளைந்த கேடு

நம் மக்கள் ஆரிய சமயத்திற்கு அடிமையாய் இருக்கிற வரையில் நம் சமுதாயத்திற்குச் சுயமரியாதை ஏற்படப் போவதில்லை.…

Viduthalai

இலங்கை சிறைகளில் வாடும் மீனவர்களை விடுதலை செய்யக்கோரி பிப்ரவரி 28 முதல் ராமேஸ்வரம் மீனவர்கள் கால வரையற்ற வேலை நிறுத்தம்

இராமேசுவரம்,பிப்.17- இலங்கை சிறைகளில் உள்ள தமிழ்நாடு மீனவர் களை விடுதலை செய்ய வலியுறுத்தி இராமேசுவரம் விசைப்…

viduthalai

பணியிட மாறுதல் கலந்தாய்வு 4 ஆயிரம் அரசு மருத்துவர்கள் விரும்பிய இடத்தை தேர்வு செய்தனர்

சென்னை,பிப்.17- தமிழ்நாட்டில் 3 நாட்கள் நடைபெற்ற பணியிடமாறுதல் கலந்தாய்வில் 4 ஆயிரம் அரசு மருத்துவர்கள் பணியிட…

viduthalai

இந்தியா – இலங்கை மீனவர்களிடையே பேச்சுவார்த்தை தேவை! ஒன்றிய அரசுக்கு கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்

ராமேசுவரம், பிப்.17- இந்தியா-இலங்கை மீனவர்களிடையேயான பேச்சு வார்த்தைக்கு ஒன்றிய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று…

viduthalai

மும்மொழிக் கொள்கை “ஒன்றிய அரசின் தடித்தனத்தை தமிழர்கள் பொறுத்துக் கொள்ளமாட்டார்கள்”

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சென்னை,பிப்.16 “மும்மொழிக் கொள்கையை ஏற்கும் வரை தமிழ்நாட்டுக்கு நிதி கிடையாது” என்று…

Viduthalai

காற்றாலை மின்சாரம், பசுமை போக்குவரத்து தொடர்பான புத்தாக்க தொழில் துறைக்கான தேசிய மாநாடு

சென்னை, பிப்.16- சுற்றுச்சூழல் மறுசீரமமைப்பில் முன்னணி செயற்பாட்டாளராக தனது பங்கை மேலும் வலுப்படுத்தும் வகையில், “சுற்றுச்சூழல்…

Viduthalai

சுயமரியாதைச் சுடரொளி வ. மாரியப்பன் படத்தினை தமிழர் தலைவர் திறந்து வைத்தார்

சுயமரியாதைச் சுடரொளி மறைந்த வ. மாரியப்பன் படத்தினை தமிழர் தலைவர் திறந்து வைத்தார். நிகழ்வில் அவரது…

Viduthalai

கரூர் கழக செயல்வீரர் க.நா. சதாசிவம் அவர்களுக்கு இரங்கல்

கரூர் நகர திராவிடர்கழகத் தலைவர் செயல் வீரர் க.நா. சதாசிவம் (வயது 74) நேற்றிரவு மறைவுற்றார்…

Viduthalai