பெரியார் விடுக்கும் வினா! (1559)
வியாபாரிகள் ஒழுக்கம், நாணயம், அன்பு, ஈகை, அந்தரங்கச் சுத்தி உடையோராக இருக்க வேண்டும். அப்படி இல்லையாயின்…
அறந்தாங்கி கழக மாவட்டத்தில் மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா. குணசேகரன் சுற்றுப்பயணம் கொள்கை குடும்பங்களுடன் சந்திப்பு – விடுதலை, உண்மை, பெரியார் பிஞ்சு சந்தா சேர்ப்பு!
அறந்தாங்கி, பிப். 7- அறந்தாங்கி கழக மாவட்டத்தில் 2.2.2025 அன்று காலை 9 மணிக்கு மாவட்ட…
அந்நாள் – இந்நாள் (7.2.1902) ‘திராவிட மொழி ஞாயிறு’ தேவநேயப் பாவாணர் பிறந்த நாள்
எளிதாக பேசுமொழி தமிழ் பாப்பா - மூச் சிழுக்கும் வல்லொலி யதில் இல்லை பாப்பா பேசு…
திருநெல்வேலி மாநகராட்சியில் ரூ.66 கோடி மதிப்பீட்டில் முடிவுற்ற திட்டப்பணிகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்
நெல்லை, பிப். 7- நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில், திருநெல்வேலி மாநகராட்சியில்…
‘‘கேள்வி கேட்டு தெளிவு கொள்’’ தொடர் பிரச்சாரமாக செய்து வருவது சுயமரியாதை இயக்கம் – ஆசிரியர் கி. வீரமணி
‘மாட்டு மூத்திரத்திற்கு மருத்துவ குணம் உள்ளதாக மருந்து அதிகார அமைப்பு சான்றளித்துள்ளதா?– கே. அசோக்வர்தன் ெஷட்டி…
பிற இதழிலிருந்து…சிந்துசமவெளி நாகரிகம்
தமிழ்நாடு அரசின் முடிவுக்கு ‘நியூயார்க் டைம்ஸ்’ பாராட்டு சிந்துவெளி திராவிட நாகரீக எழுத்துருக்களை அடையாளம் காட்டுபவர்களுக்கு…
‘நலந்தானா? நலந்தானா?’ (3)
அமெரிக்காவின் பிரபல பல்கலைக் கழகமான ஸ்டாண்ஃபோர்டு (Stanford University) பல்கலைக் கழகத்தில் பணியாற்றியவரும், அப்பல்கலைக் கழகத்தின்…
தாழ்த்தப்பட்ட சமூக மாணவர்களின் கல்விக் கடன் தள்ளுபடி! முதலமைச்சருக்கு – ஆதித்தமிழர் பேரவை பாராட்டு!
சென்னை, பிப்.7 ஆதித் தமிழர் பேரவை நிறுவனத் தலைவர் இரா.அதியமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது: தமிழ்நாடு…
மூடநம்பிக்கைக்கு அளவே இல்லையா?
அமெரிக்கா செல்வதற்கு விசா கிடைக்க வேண்டும் என்று, அகமதாபாதின் ஹனுமான் கோவிலில் வேண்டுதல் வைக்கும் மக்கள்,…