இந்நாள் – அந்நாள் (30.1.1948) காந்தியார் படுகொலை தப்பி ஓட முயன்ற நாதுராம் கோட்சே!
இந்திய வரலாற்றில் பெரும் மதக்கலவரம் மூழ்வதை தடுத்து நிறுத்த முக்கிய காரணமாக இருந்தவர்கள் ரகுநாத் நாயக்…
நன்கொடை
ஆத்தூர் திராவிடர் கழக மேனாள் மாவட்ட தலைவரும் பெரியார் பெரும் தொண்டருமான பி.கொமுரு அவர்களின் ஒன்பதாம்…
முதுநிலை மருத்துவப் படிப்புகளில் வசிப்பிட அடிப்படையில் இடஒதுக்கீடு கூடாது
உச்சநீதிமன்றம் தீா்ப்பு புதுடில்லி, ஜன. 30- முதுநிலை மருத்துவப் படிப்புகளில் வசிப்பிட அடிப்படையில் இடஒதுக்கீடு அளிப்பது…
தீ விபத்தில் நீடூர் ஆர்.டி.வி. இளங்கோவன்
மயிலாடுதுறை மாவட்ட திராவிடர் கழக ஒன்றிய தலைவர் ஆர்.டி.வி.இளங்கோவன் அவர்களின் இல்லத்தில் இன்று (30.1.2025) காலை…
கும்பமேளா குளறுபடிகள்: பக்தர்களின் நலனில் கவனம் செலுத்தாமல் வி.அய்.பி.க்கள் மீது மட்டும் கவனம் செலுத்தியதுதான் பலரது உயிரிழப்புகளுக்குக் காரணம்!
எதிர்க்கட்சிகள் கண்டனம் புதுடில்லி, ஜன. 30- உத்தரப்பிரதேசத்தின் பிரயாக் ராஜ் நகரில் நடைபெற்று வரும் மகா…
தமிழ்நாட்டில் 25 புதிய மாவட்ட அரசு மருத்துவமனைகள் விரைவில் திறப்பு அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
சென்னை,ஜன.30- தமிழ்நாட்டில் புதிதாக கட்டப்பட்டு வரும் 25 மாவட்ட மருத்துவமனைகள் விரைவில் திறக்கப்படும் என்று அமைச்சர்…
வேங்கை வயல் பிரச்சினை நீதிமன்றத்தை அரசியல் மேடையாக மாற்ற வேண்டாம்
உயர் நீதிமன்ற நீதிபதி கண்டனம்! புதுக்கோட்டை, ஜன. 30- வேங்கைவயல் வழக்கு விவகாரத்தில் உள்நோக்கத்துடன் அணுகி…
பெண் குளிப்பதை வீடியோ எடுத்த பிஜேபி பிரமுகர் கைது
செங்கோட்டை, ஜன. 30- தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்த புளியரை பகுதியை சேர்ந்தவர் குமார் (50).…
யுஜிசி புதிய நெறிமுறைகளை எதிர்ப்போம் ஆளுநர் தனது எல்லை மீறினால் உச்ச நீதிமன்றத்தை நாடுவோம்
அமைச்சர் கோவி.செழியன் எச்சரிக்கை! சென்னை,ஜன.30- யு.ஜி.சி.யின் புதிய நெறிமுறைகளை எதிர்த்து கடைசி வரை போராடுவோம். அதேநேரம்…
சராசரி அரசியல்வாதியைப் போல பேசுவதா? ஆளுநர் ஆர்.என்.ரவியை எதிர்த்து முற்றுகை போராட்டம்!
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அறிக்கை சென்னை,ஜன.30- தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில்…