பெரியார் பெருந்தொண்டர் சிதம்பரம் கு.கிருட்டிணசாமியின் 110 ஆவது பிறந்த நாள்!
திராவிடர் கழகத்தின் மேனாள் மத்திய நிர்வாகக் குழுத் தலைவர் பெரியார் பெருந்தொண்டர் சிதம்பரம் கு.கிருட்டிணசாமி அவர்களின்…
இலங்கை சிறையில் இருந்து விடுதலையான தமிழ்நாடு மீனவர்கள் 41 பேர் சென்னை திரும்பினர்
சென்னை, ஜன.23 இலங்கை சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட ராமநாதபுரம் மாவட்டம் பாம்பன், அக்கா மடம் பகுதிகளைச்…
அப்பியம் பேட்டையில் திராவிடர் திருநாள்!
அப்பியம்பேட்டை, ஜன.23 குறிஞ்சிப்பாடி ஒன்றியம், அப்பியம்பேட்டை திராவிடர் கழகம் சார்பில் திராவிடர் திருநாள் பொங்கல் விழா…
சரியான தீர்ப்பு: கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து சிறுமியை கொன்ற 5 பேருக்கு மரண தண்டனை
கோா்பா, ஜன.23 சத்தீஸ்கரில் 16 வயது பழங்குடியின சிறுமியை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து கொன்றதோடு,…
கண்ணந்தங்குடி கீழையூர் அரசு பள்ளி மாணவர்களை அதிக மதிப்பெண் பெறச் செய்த ஆசிரியர்களுக்கு ரொக்கப் பரிசு!
கண்ணந்தங்குடி, ஜன.23 தஞ்சை மாவட்டம் கண்ணந்தங்குடி கீழையூர் அரசு உயர்நிலைப்பள்ளி மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி…
21-ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழா- 2025 (23.01.2025 முதல் 02.02.2025 வரை)
மாவட்ட நிர்வாகமும், திருப்பூர் பின்னல் புக் டிரஸ்ட் இணைந்து நடத்தும் 21-ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழாவில்…
ஆளுநருக்கு எதிரான தமிழ்நாடு அரசின் வழக்கு பிப்ரவரி 4ஆம் தேதி இறுதி விசாரணை
புதுடில்லி, ஜன.23 பிப்ரவரி 4ஆம் தேதியில் ஆளுநருக்கு எதிரான தமிழ்நாடு அரசின் விசாரணையில் இறுதி விசாரணை…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள்
23.1.2025 டெக்கான் கிரானிக்கல், சென்னை * பத்து ஆண்டு அதிமுக ஆட்சியில் இருந்து தமிழ்நாட்டை அதலபாதாளத்திற்கு…
ஒன்றிய அமைச்சருக்கு கலாநிதி வீராசாமி எம்.பி. கடிதம்!
கீழடி அகழாய்வு அறிக்கையை வெளியிட நடவடிக்கை எடுக்க வேண்டும் சென்னை, ஜன. 23– கீழடி அகழாய்வு…
பெரியார் விடுக்கும் வினா! (1544)
உண்மையாகவும், உறுதியாகவும் சொல்ல வேண்டுமானால் ஒழுக்கம், நாணயம், நேர்மை ஆகிய குணங்களை இன்றியமையாததாகக் கொண்ட ஓர்…