வேங்கை வயல் பிரச்சினை நீதிமன்றத்தை அரசியல் மேடையாக மாற்ற வேண்டாம்
உயர் நீதிமன்ற நீதிபதி கண்டனம்! புதுக்கோட்டை, ஜன. 30- வேங்கைவயல் வழக்கு விவகாரத்தில் உள்நோக்கத்துடன் அணுகி…
பெண் குளிப்பதை வீடியோ எடுத்த பிஜேபி பிரமுகர் கைது
செங்கோட்டை, ஜன. 30- தென்காசி மாவட்டம் செங்கோட்டை அடுத்த புளியரை பகுதியை சேர்ந்தவர் குமார் (50).…
யுஜிசி புதிய நெறிமுறைகளை எதிர்ப்போம் ஆளுநர் தனது எல்லை மீறினால் உச்ச நீதிமன்றத்தை நாடுவோம்
அமைச்சர் கோவி.செழியன் எச்சரிக்கை! சென்னை,ஜன.30- யு.ஜி.சி.யின் புதிய நெறிமுறைகளை எதிர்த்து கடைசி வரை போராடுவோம். அதேநேரம்…
சராசரி அரசியல்வாதியைப் போல பேசுவதா? ஆளுநர் ஆர்.என்.ரவியை எதிர்த்து முற்றுகை போராட்டம்!
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் அறிக்கை சென்னை,ஜன.30- தமிழ் நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில்…
கும்பமேளா: நெஞ்சை உலுக்கும் 3 ஒளிப்படங்கள்
கும்பமேளாவில் கூட்ட நெரிசலில் சிக்கி 30 பேர் உயிரிழந்தது தொடர்பாக நெஞ்சை உலுக்கும் 3 ஒளிப்…
வருமான வரியே வசூலிக்காத நாடுகள் தெரியுமா?
அண்டிக்குவா, பஹ்ரைன், பெர்முடா, புரூனே, பகாமாஸ், கேமன் தீவுகள், அய்க்கிய அரபு அமீரகம், குவைத், மொனாக்கோ,…
வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து வழக்கு
வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடருவோம் என தி.மு.க. நாடாளுமன்ற…
செய்யாறு மாவட்டம் முழுவதும் தொடர்ச்சியாக தெருமுனைப் பிரச்சாரம் இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் முடிவு
செய்யாறு, ஜன. 30- 26.1.2025 அன்று காலை 10.00 மணியளவில் செய்யாறு. படிகலிங்கம் மெடிக்கலில் மாவட்ட…
சிதம்பரத்தில் பிப்.15 திராவிடர் கழகப் பொதுக்குழு கூட்டத்தில் விருத்தாசலத்திலிருந்து 50 இருசக்கர ஊர்திகளில் பங்கேற்க முடிவு
விருத்தாசலம், ஜன. 30- விருத்தாச்சலம் கழக மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் விருத்தாசலத்திலுள்ள பெரியார் தேநீர் விடுதியில்…
அப்பிநாயக்கன்பட்டி செ.சிவராஜியின் “கி.வீரமணி” புதிய இல்ல அறிமுக விழா
கிருட்டினகிரி,.ஜன.30- கிருட்டினகிரி மாவட்டம் ஊற்றங்கரை ஒன்றிய கழகச் செயலாளர் செ.சிவராஜ்-வசந்தமல்லி வாழ்விணையர்களால் அப்பிநாயக்கன்பட்டி கிராமத்தில் புதியதாக…