இந்நாள் – அந்நாள் (17.1.1968) சுயமரியாதைத் திருமணம் சட்டமானது
இந்தியாவில் வேதமுறைப்படி பெண்களை கிட்டத்தட்ட போகப் பொருளாகவும், அடிமைகளைப் போல் நடத்தி பெண்ணின் மனநிலையை அறியாமலேயே…
தருமபுரி – மாரவாடி கிராமத்தில் எருமைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை
தருமபுரி, ஜன. 17- பல நூற்றாண்டுகளாக பொங்கல் விழாவில் பசுமாடுகள் மட்டுமே கொண்டாடப்பட்டு வருகின்றன. ஏனோ…
மறைவு
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு டவுன், புதுத்தெரு, பகுத்தறிவாளர் கழகத்தை சேர்ந்தவரும், நீலகிரி மாவட்டம், குன்னூர் புள்ளியியல்…
தி.ராஜம்மாள் – இறுதி மரியாதை
காரைக்குடி நகர மேனாள் கழக செயலாளர் தி.க.கலைமணியின் தாயார் தி.ராஜம்மாள் (வயது 85) அவர் மறைவுக்கு…
இல்வாழ்க்கை இணையேற்பு விழா
நாள்: 19.1.2025 ஞாயிற்றுக்கிழமை இடம்: அருள்செந்தில் திருமண மண்டபம், எல்லைக்கல் வீதி, குறிஞ்சிப்பாடி மணமக்கள்: க.த.தமிழ்வேந்தன்-க.காயத்ரி…
திராவிட முன்னேற்றக் கழக சட்டத்துறை மூன்றாவது மாநில மாநாடு – 2025
18.1.2025 மாலை 4.30 மணி செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்தியன் மேல்நிலைப் பள்ளி வளாகம், பெரியார்…
சர்க்கரை நோய் வாய்ப்பை தடுக்கும் பிஸ்தா
சென்னை, ஜன.17 உணவுக்கு முன்பாக பிஸ்தா உட்கொண்டால் ரத்த சா்க்கரை அளவு குறைவது மருத்துவ ஆய்வில்…
தரமற்ற 23 மருந்துகளுக்கு தடை கருப்புப் பட்டியலில் 9 நிறுவனங்கள்
சென்னை, ஜன.17 அரசு மருத்துவ மனைகளுக்கு, கடந்த ஆண்டில் விநியோகிப் பதற்காக கொள்முதல் செய்யப்பட்ட, 23…
தாயைப் புணர்ந்து – தந்தையைக் கொன்றவனுக்கு மா பாதகம் தீர்த்த ‘கடவுள்’!
(திருவிளை யாடல் புராணம், பரஞ்சோதி முனிவர், மாபாதகம் தீர்த்த படலம்) 1573. அன்னையைப் புணர்ந்து தாதை…
திராவிடப் பொங்கலைத் திரிக்கும் பூணூல் கூட்டம்
இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரின் முதல் நாளில் உரையினை வாசிக்க வந்த ஆளுநர் ரவி,…