பெரம்பலூர் ‘‘பெரியார் பேசுகிறார்’’ அய்ந்தாவது மாதாந்திர கூட்டம்!
பெரம்பலூர், ஜன.16 பெரம்பலூரில் பெரியார் பேசுகிறார் என்ற தலைப்பில் அய்ந்தாவது மாதாந்திர கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தின்…
“பெரியார் பிஞ்சுகளுடன் ஓர் நாள்” சிறப்பு நிகழ்ச்சி திருச்சி மகளிரணி – மகளிர் பாசறை கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்
திருச்சி, ஜன.16 திருச்சி கழக மாவட்டத்தின் மகளிரணி மகளிர் பாசறை கலந்துரை யாடல் கூட்டம் டிச.29…
விருதுநகரில் வைக்கம் வெற்றி முழக்க பிரச்சாரக் கூட்டம்
விருதுநகர், ஜன.16 விருதுநகர் கழக சார்பில், ‘‘வைக்கம் வெற்றி முழக்கம்’’ தமிழ்நாடு, கேரள முதலமைச்சர்களுக்கு நன்றி…
வெளிநாடு வாழ் தமிழர்கள் நலவாரியம் அமைய குரல் கொடுத்தவர் தமிழர் தலைவர் ஆசிரியர்! விழுப்புரத்தில் நடந்த மாநாட்டில் புகழாரம்!
விழுப்புரம், ஜன.16 வெளிநாடு வாழ் தமிழர்கள் நலச்சங்கம் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர்கள் நல அறக்கட்டளை…
18.1.2025 சனிக்கிழமை சிதம்பரம் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
சேத்தியாத்தோப்பு: மாலை 4 மணி *இடம்: நடராஜா திருமண மண்டபம், சேத்தியாத்தோப்பு * தலைமை: முனைவர்…
அண்ணாமலை அரசர் நாட்காட்டி
அண்ணாமலைப் பல்கலைக்கழக நிறுவநர் தமிழிசை வளர்த்த பெருமைக்குரிய சான்றோரான அண்ணாமலை அரசரின் நாட்காட்டியை மேனாள் தமிழ்த்துறைத்…
கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 16.1.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை: * யு.ஜி.சி.யின் புதிய விதிமுறைகளுக்கு அகில இந்திய பல்கலைக்கழக, கல்லூரி ஆசிரியர்…
பெரியார் விடுக்கும் வினா! (1537)
அரசியல் என்பது ஆதிக்கத்தைக் கைப்பற்றிக் கொள்வது என்பது வெகு காலமாகவே இருந்து வருகின்றது. அரசியல் என்றால்…
ஆவடி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
ஆவடி, ஜன. 16- ஆவடி மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம் 12-01-2025 ஞாயிற்றுக்கிழமை மாலை 05-30…
பட்டுக்கோட்டையில் எழுச்சியுடன் நடைபெற்ற தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 92ஆவது பிறந்தநாள் வைக்கம் நூற்றாண்டு வெற்றி முழக்க பரப்புரை கூட்டம்
பட்டுக்கோட்டை, ஜன. 16- பட்டுக்கோட்டை தலைமை அஞ்சலகம் அருகில் 02.01.2025 வியாழன் அன்று மாலை 6…